விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் பிறபித்துள்ள உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை இன்று உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார். விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பிரதிவாதி சமர்ப்பித்த ஆரம்ப ஆட்சேபனை மீதான உத்தரவுக்கு அமையவே... Read more »

பௌத்த மதத்தை அவமதித்த பிக்கு கைது!

கண்டியில் விஷ்வ புத்தா என்ற பிக்கு ஒருவர் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தைச்... Read more »
Ad Widget

ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட பூசகர் கைது!

தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பற்றை பூசகர்... Read more »

இன்றைய ராசிபலன் 13.12.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது... Read more »

செலென்ஸ்கி – பைடன் சந்திப்பு

யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இராணுவ உதவியை தேடி வொஷிங்டனுக்கு வந்துள்ளார். யுக்ரைன் ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரேவற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜோ பைடன் யுக்ரைனுக்கு இராணுவ உதவி... Read more »

யாழ். பல்கலை மாணவன் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் குறித்த மாணவன் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more »

எரிவாயு விலை மீண்டும் பாரியளவில் உயர்கிறது

வற் வரி அதிகரிப்பால் எரிவாயு விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. வற் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக உயர்த்தும் வரி திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக எதிர்காலத்தில் இடம்பெறும் எரிவாயு விலை... Read more »

மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

கொரோனா காலத்தில் உயிரிழந்த குடும்பங்களிடம் பிரித்தானிய பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியிருக்கிறார். பெருந்தொற்று காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2020 முதல் 2021 வரை தொற்றுநோய்களை... Read more »

‘வடக்கில் களியாட்ட நிகழ்வு: கிளம்பியது கடும் எதிர்ப்பு

‘வடக்கில் DJ Night’ என்ற போர்வையில் அனுமதியின்றி இடம்பெறும் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிராக யாழ்.மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

லண்டன் ரயிலில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்.

லண்டன் ரயிலில் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கு லண்டனின் லாட்ப்ரோக் க்ரோவ் பகுதியில் மேல்நிலை மின்சார கேபிள்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக எலிசபெத் லைன் ரயிலில் மின்சாரம் இல்லாமல் பெண் பயணி உள்ளிட்ட பல... Read more »