கட்டணம் செலுத்தவில்லை : நீர் விநியோகம் துண்டிக்கப்படும் சாத்தியம்

நீர் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த தொகையானது 15 சதவீதத்திற்கும் அதிகமாகுமென தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு... Read more »

இன்றைய ராசிபலன்கள் 30.12.2023

மேஷம் எடுக்கும் காரியத்தை சிரமபட்டு முடிக்க நேரிடும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய... Read more »
Ad Widget

ஒரு பச்சை மிளகாய் 15 ரூபாய்!

இலங்கையில் பச்சை மிளகாய் காய் ஒன்று இன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. சில்லறை சந்தையில்... Read more »

புதுவருட பாதுகாப்பில் 6,000 காவல்துறை மற்றும் ஜொந்தாமினர்!

புதுவருட நிகழ்வுகளை முன்னிட்டு தலைநகர் பரிசில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 6,000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இன்று டிசம்பர் 29, வெள்ளிக்கிழமை இதனை உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்தார். 44 படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பரிஸ் முழுவதும் அவர்கள் கண்காணிப்பில்... Read more »

இலங்கை கிரிக்கெட்டை அழிக்க சதி: அர்ஜுன ரணதுங்க

இலங்கையில் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவேன் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப... Read more »

விஜயகாந்திற்கு வவுனியாவில் அஞ்சலி

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு வவுனியாவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள தீவுத்திடலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சி தலைமையகத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. இந்நிலையில்... Read more »

8 பில்லியனை எட்டும் உலக சனத்தொகை

உலக மக்கள் தொகை 2023ஆம் ஆண்டில் 75 மில்லியன் அதிகரித்துள்ளதுடன் புத்தாண்டு தினத்தில் அது 8 பில்லியனை தாண்டும் என அதிகமாக இருக்கும் என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய சனத் தொகை... Read more »

புத்தாண்டு கொண்டாட் தடை:

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார். காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் மோசமான சூழ்நிலையை... Read more »

புத்தாண்டு முதல் மற்றும் கடைசியாக பிறக்கும் நாடு எது தெரியுமா?

புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு புத்தாண்டு என்பது ஒரு வருடத்தின் முடிவையும் மற்றொரு வருடத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இது வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர மண்டலங்கள் காரணமாக உலகம் முழுவதும் ஒரே நேரத்தில்... Read more »

பிரபல கொலம்பியப் பாடகி ஷகிராவுக்கு சிலை!

பிரபல கொலம்பியப் பாடகி ஷகிராவுக்கு அவரது சொந்த ஊரான பரான்கில்லாவில் வெங்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம் கொண்ட அந்தச் சிலை, அவர் வளைந்து நடனமாடுவது போல் வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடியில் “ஓயாத இடுப்பு, ஒப்பற்ற திறன், மக்களை மயக்கும் குரல்” என்று... Read more »