அதிவிசேட வர்த்தமனிகள் இரண்டு வெளியீடு!

இரண்டு அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான இரண்டு அதிவிசேட வர்த்தமானிகள் ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரனவும் சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 21 முதல் டிசம்பர் 31... Read more »

வடக்கு கிழக்கில் சேவையாற்றுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி!

வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், இடையில் பல்வேறு... Read more »
Ad Widget

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் குழந்தைகள்

இலங்கையிலுள்ள குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இது தொடர்பான அறிக்கைகளை வழங்கியுள்ளது. இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து... Read more »

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இன்று (2023.11.24) கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய... Read more »

யாழில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23-11-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வானால் நிகழ்ந்த அசம்பாவிதம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (23-11-2023) காலையில் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வானில் ஏற்பட்ட தீயை அணைக்க உரிமையாளர் முயன்ற வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார... Read more »

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாயம்!

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜா- எல பொலிஸார் நேற்றைய (23-11-2023) தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற போது அவரை துரத்திச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு காணாமல்... Read more »

இன்றைய ராசிபலன் 24.11.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »

உலகமே இந்த ஆதாரம் போதுமா?…இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போரானது கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியது. இந்த நேரத்தில் காஸா மருத்துவமனையில் ஹமாஸ் நம்பினர் செய்த செயலை இஸ்ரேல்... Read more »

படப்பிடிப்பில் விபத்து!…நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், இவர் தற்போது பிரியாடிக் படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சூர்யா... Read more »