முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட முதிரை மரக் குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டன. டிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வரப்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக் குற்றிகள் பளை பொலிஸாரால் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன. முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை... Read more »
Green Organic Garden ( LGOG) எனும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டு மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பு செய்ததோடு , அவர்களின் பயனாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை தனது விற்பனைத் தளத்திற்காக கொள்வனவு செய்து உதவுவதாகம் தியாகி அறக்கட்டளை நிறுவுனர்... Read more »
28 ஆண்டுகளாக மகனின் விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கலாசாலை வீதி,திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை... Read more »
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று(05-07-2023) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021.11.29 அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் பொலிஸ் நிலையம் தற்போது கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி அமைந்துள்ள புதிய இடத்திற்கு... Read more »
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி வீதியைச் சேர்ந்த குகதாஸ் மோகனா என்பவர் இன்று நண்பகல் 12 மணியளவில் தனது காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குழியில் தெரிந்ததை அடுத்து உடனடியாக மானிப்பாய்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நியாயமான வேண்டுகோள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால் புதிய துணைவேந்தருக்குரிய தெரிவு எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி பேரவைக்கூட்டத்தில் நடைபெறும். இதில் தற்போதைய துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தான் சென்ற தடவை... Read more »
எப்பாவல பிரதேசத்தில் 22 வயதான திருமணமான பெண்ணை, வீட்டுக்குள் புகுந்து வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவரின் உறவினர் தொடர்பில் பொலிசில் முறைப்பாட்டளிக்கப்பட்டுள்ளது. கணவரது மூத்த சகோதரியின் மகன் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் கணவரிடம் கூறியுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எனினும் சமூகத்தில் முகம் கொடுக்க... Read more »
இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய வரஸ்முல்ல பிரதேசத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பாடசாலை விளையாட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீநாத் தர்ஷன் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கவர்ச்சிகரமான வட்டி... Read more »
ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் காலை உணவானது நீண்ட நேர இடைவெளிக்கு பின் உண்ணக்கூடிய உணவு. காலை உணவை தவிர்த்தால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும்.... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (04.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும்... Read more »