(ரமணன்) தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்.மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 36 பயனாளர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான செவன மானிய வீட்டுத் திட்டத்தின் முதலாம் கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.... Read more »
மின்னல் தாக்கி 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ் தெல்லிப்பளை அம்பனை பகுதியில் இடம் பெற்றுள்ளது. அவ் இளைஞன் யாழ்.தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு... Read more »
மினுவங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரும் சிக்கியுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மற்றும் அவரின் புதல்வர்கள் உயிரிழப்பு மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் தந்தை மற்றும் அவரின் புதல்வர்கள் இருவர் மீது துப்பாக்கி... Read more »
இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட பிரதான 09 வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த நான்காம் திகதி அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை... Read more »
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவை நாளை இடம்பெறவுள்ள நிலையில் வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டுளளதாக அறியவிப்பு வெளியாகி உள்ளது. இதனை நெல்லியடி வர்த்தக... Read more »
தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த ஆசிரியருக்கெதிரான குறித்த வழக்கு, நேற்று உயர்நீதிமன்றினால் (06.10.2022) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அமைச்சர்... Read more »
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நாடாளுமன்றில் வைத்து சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த... Read more »
வடமாகாணத்திலிருந்து அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் துணுக்காய் கல்வி வலயத்தின் முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து இலக்கண போட்டி பிரிவு IVல் பங்குபற்றி முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. மாணவச் செல்வங்களுக்கும் இவர்களை பயிற்றுவித்து ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் Vinothini Vino என்ற... Read more »
கேகாலை ஆதார வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் இளைஞன் ஒருவரின் முகத்தில் இருந்த பிறப்பு அடையாளத்தை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் ஆனந்த குமார ஜயவர்தன என்பவரினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் பல அற்புதமான சத்திர சிகிச்சைகளை... Read more »
நாவலப்பிட்டி – ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்கள் மற்றும் வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (06.10.2022) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட... Read more »