இன்றைய வானிலை குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ... Read more »

இன்றைய தினம் வழமை போன்று பாடசாலைகள் நடைபெறும்

இன்றைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

இன்றைய தினம் வழமை போன்று அரச சேவைகள் இடம்பெறும்

இன்றைய தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி இன்றைய தினம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் இதேவேளை,... Read more »

இன்றைய ராசிபலன்10.10.2022

மேஷம் மேஷம்: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய... Read more »

வல்லிபுர ஆழ்வார் கோவில் தீர்த்தத் திருவிழா ( படங்கள் இணைப்பு )

( யாழ். நிருபர் ரமணன் ) வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கோவில் கண்டாகி சமுத்திரத்தீர்த்தம் இன்று இடம்பெற்றது.     Read more »

விபுலானந்தர் மற்றும் பாரதியார் சிலைகள் யாழில் திறப்பு

( யாழ். நிருபர் ரமணன் ) வரலாற்று பெருமை மிக்க வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத் தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் சிலைகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டன.... Read more »

தனங்கிளப்பில் முதியோர் தின நிகழ்வு

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத் தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.... Read more »

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திரிசூல முத்திரை

செய்முறை : முதலில் சுண்டுவிரலை மடக்கி அதன்மீது கட்டைவிரலை வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவை நேராக இருக்க வேண்டும் ஒன்றைஒன்று தொடாமல் சிறிது இடைவெளி விட்டு ஒரு சூலத்தை போல் நேராக நிற்க செய்யவும். பலன்கள் : உடலில்... Read more »

சருமத்தில் எண்ணெய் வழிந்தால் செய்ய வேண்டியவை

சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள். அத்தகைய எண்ணெய் தன்மையை போக்குவதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம்.... Read more »

விரைவில் திருமணபந்தத்தில் இணையவிருக்கும் காளிதாஸ்

தமிழ் மற்றும் மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாசும் நடிகர் ஆவார். இவர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’, ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.... Read more »