கொழும்பில் நடைபெறும் பலவிதமான கொள்ளைச் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

கொழும்பில் புதியவிதமான கொள்ளை நடவடிக்கை ஒன்று இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி, மக்களின் உடமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தகாத நடவடிக்கை இந்நிலையில் புறக்கோட்டையில் வீதி தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த... Read more »

உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் அருகே நிலைமை மிகவும் கடினமானக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய சார்புப் படைகள் நகரத்திற்கு அருகில் செல்வதாக அறிவித்த சில நாட்களுக்குள் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டான்பாஸில் “டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளில் மிகக்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்16.10.2022

மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

தேவரையாளி இந்து கல்லூரிக்கான தெணியான் அறக்கட்டளை நிதியம் அங்குரார்ப்பணம்

ஈழத்து எழுத்தாளர் தெணியான் அறக்கட்டளை நிதியம் அங்குரார்ப்பணம் யாழ். தேவரையாளி இந்துக் கல்லூரிக்கான தெணியான் அறக்கட்டளை நிதியம் இன்றைய தினம் (15.10.2022) சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அண்மையில் காலமான பிரபல ஈழத்து எழுத்தாளனும் எழுத்துலக ஆளுமையாளனுமான தெணியான் அவர்களது நினைவாக பாடசாலையின் அதிபர்... Read more »

இன மத அடையாளங்கள் மாற்றியமைப்பு; ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமத தலைவர்களிடம் கோரிக்கை

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயகம். இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமதத் தலைவர்கள் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

அப்துல் கலாமின் 91 ஆவது பிறந்த தின நிகழ்வு ; யாழில் மணற் சிற்பம்

( யாழ். நிருபர் ரமணன் ) இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (15 – 10- 2022) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன... Read more »

ஹோட்டல் அறைகளில் திடீரென உயிரிழக்கும் இளைஞர்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

நாட்டில் தற்போது போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக பாலுணர்வைத் தூண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஹோட்டல் அறைகளில் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திடீரென மரணமடையும் இளைஞர்கள் திடீரென மரணமடையும் இளைஞர்களின் பெரும்பாலான பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் துணையுடன் இருந்த... Read more »

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ள சவூதி அரேபியா

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை சவூதி அரேபியா வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்போது , உக்ரைன்... Read more »

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த... Read more »

அரச தொழில் பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

ஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்காட்டி ஆசிரியையொருவர் உட்பட மூன்று பெண்கள் பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ஆசிரியையை பணியிடைநிறுத்தம் செய்துள்ளதாகவும், எம் மட்டத்தில் தீவிர விசாரணைகளை... Read more »