” ஊர் ஊராகச் சென்று இறைவனை வெண்பாவால் புகழ்ந்து பாடிய நாயனார் ” குருபூசையும் சொற்பொழிவும்

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் – 31 ( ஐயடிகள்... Read more »

நானே மதுரை ஆதினம்.. நித்யானந்தா மனுவால் பரபரப்பு!

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து,... Read more »
Ad Widget

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 28 ( நின்றசீர் நெடுமாற... Read more »

பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 30 ( சக்தி நாயனார் )... Read more »

” ஆண்டுக் கொரு மந்திரம் அருளிய நாயனார் ” திருமூலர் குருபூஜை

சாவல்கட்டில் திருமூல நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள்  நடத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 07 திருமூல... Read more »

குபேரனை செல்வத்தின் கடவுளாக கூற இதுதான் காரணமாம்

பொதுவாகவே செழிப்பு, முன்னேற்றம், செல்வம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற குபேர பொம்மை வீட்டில் வைக்கப்படுகிறது. புத்த மதத்தை பின்பற்றுவர் இந்த பொம்மையை கடவுளாக வணங்கி வருகின்றனர். “சிரிக்கி புத்தர்” தான் இந்த பொம்மையின் உண்மையான பெயர். இந்த குபேரன் பொம்மை ஆனது வீட்டிற்கு... Read more »

” அர்த்த நாரீஸ்வரர் வடிவம் உணர்த்தும் வாழ்வியல் ” சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு நடைபெற்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 27.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. ஆலயத்தின்... Read more »

” திருநீற்று நெறி ஓங்க அரசாட்சி செய்த நாயனார் ” குருபூசையும் சொற்பொழிவும்

சாவல்கட்டில் குருபூசையும், சொற்பொழிவும் நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 29 ( இடங்கழி நாயனார்) யாழ்ப்பாணம் சாவல்கட்டு... Read more »

திருப்பதி மலையேறும் பக்தர்களே உஷார்..

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில், ஏராளமானோர் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். திருப்பதி அடிவார பகுதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள்... Read more »

குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு, தீபாவளி நாளன்று நந்திக் கொடி!

ஊடகத்தாருக்கு මාධ්‍ය වෙනුවෙන් ගූගල් හි සිංහල පරිවර්තනය පහතින් ஐப்பசி 10 வெள்ளிக்கிழமை (27 10 2023) மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் தீபாவளி நாளன்று நந்தி கொடி. ஐப்பசி 26 ஞாயிற்றுக்கிழமை (12 11 2023) அன்று தீபாவளி. கடந்த ஆண்டைப்... Read more »