கீரிமலை குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

இன்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் சைவமகாசபையின் பொதுச் செயலாளர் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ. நதிபரன் அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

Recommended For You

About the Author: admin