கீரிமலையில் அறநெறி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு நேற்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சைவ மகா சபையின் பொதுச் செயலாளர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ. நதிபரன் அவர்களும் இணைந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN