முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை. ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் புருவங்கள் நேர்த்தியாக இருக்க... Read more »
பொதுவாவே நம்மில் பலரும் முதுகு வலியால் பாதிப்படைந்திருப்போம். முதுகெலும்பு பிரச்சனைகளில் தாக்கம் செலுத்தும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. ஆரோக்கியமான முதுகெலும்பைப் பெற எப்படி உறங்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். எப்படி உறங்க வேண்டும்? முதுகெலும்பு பிரச்சனைகளின்... Read more »
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகளை மக்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவை அவ்வளவாக தீர்வு அளிப்பதில்லை. டயட் மற்றும் உடற்பயிற்சி என அதிகமாக செலவும் செய்து வருகின்றனர். ஏனெனில் உடல் எடை அதிகரித்துவிட்டால், அடுத்தடுத்து நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படுவதால்,... Read more »
புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு முட்டை, முட்டையை பொரியல், வறுவல், கிரேவி, குழம்பு இப்படி ஏகப்பட்ட வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சமைத்து சாப்பிடுவதை விட சில நேரங்களில் பச்சையாக முட்டையை சாப்பிட சொல்வார்கள். பூப்படைந்த பெண்கள் பச்சையாக 16 நாட்கள் முட்டைகளை குடித்து வர... Read more »
பொதுவாக பலர் மருத்துவ நலனுக்காக பாலில் மஞ்சள் கலந்து குடிப்பார்கள். குளிர்க்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் உடல் சூட்டை தணிந்து நோய் வரவிடாமல் தடுக்கப்படுகின்றது. அத்துடன் மஞ்சள் பால் குடிப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்... Read more »
பொதுவாக உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு செல்லும் போது சில மருத்துவர்கள் நாக்கை தான் பரிசோதிப்பார்கள். ஏனெனில் நாக்கு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும். ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நாக்கு நாம் அன்றாடம் நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், பூஞ்சை தொற்றும், பாக்டீரியா பாதிப்பு,... Read more »
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை சர்ச்சைக்குரிய வகையில்... Read more »
அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் நேற்று நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.... Read more »
பொதுவாகவே முறையற்ற உணவுப்பழக்கம் , அதிகரித்த வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் நாள்பட்ட ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நீங்களும் நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அதற்கு தீர்வு கொடுக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து இந்த... Read more »
தற்போதைய சமூகத்தில் சிறு வயதினர் முதல் இரைப்பை கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உண்பது தான். இந்த பிரச்சினைக்கு உரிய சிகிச்சைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது. அந்த வகையில், இரப்பை... Read more »

