நியாயற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக DO, MA ஊழியர்கள் இன்று (27) ஆர்ப்பாட்டம் Read more »
மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது..! திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில் வைத்து மின்கம்பத்துடன் மோதி சுற்றுலா வந்த பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது. குருநாகலிலிருந்து பாடசாலை மாணவர்களை... Read more »
திருகோணமலை போலி மருத்துவ சான்றிதழ்: வைத்தியர் கைது, ஒரு சான்றிதழுக்கு $300 வசூல் திருகோணமலை துறைமுகத்திற்கு வரும் பயணிகளுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் இன்றி, போலியான மருத்துவ அறிக்கைகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கிண்ணியா வைத்தியசாலையுடன் இணைந்த ஒரு வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்படியான... Read more »
குச்சவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது..! குச்சவெளி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக அயினியப்பிள்ளை முபாறக், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹம்மது றிசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குச்சவெளி பிரதேச சபையின்... Read more »
திருகோணமலை மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 13 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளதுடன் மேயராக கந்தசாமி செல்வராஜா, பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நெய்னா முகம்மது மஹ்சூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகரசபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று திங்கட்கிழமை... Read more »
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட கலாச்சார இசை நிகழ்ச்சி இன்று (20) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக கிழக்கு மாகாண மட்ட போட்டிகள்... Read more »
தம்பலகாமம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது..! உப தவிசாளர் தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு. தம்பலகாமம் பிரதேச சபையில் இடம்பெற்ற மும்முனைப் போட்டியில் ஐக்கி மக்கள் சக்தி கூடுதலான வாக்குகளைப் பெற்று தவிசாளரையும், உபதவிசாளர் பதவியை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி ஆட்சியமைத்தது. திருகோணமலை... Read more »
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து..! திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சற்று முன்னர் எரிபொருள் பவுசருடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சேருவிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். Read more »
திருகோணமலையிலும் எரிபொருளுக்கான வரிசை ஆரம்பம்..! லிங்க நகர் ஐஓசி மற்றும் பஸ் நிலையம் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் வரிசையில். ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை. Read more »
திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியான் மலிந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த... Read more »

