கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9.00மணிக்கு ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிபர் G.தர்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த... Read more »
அரசாங்கத்தின் இலவச மானிய மின்னிணைப்பு செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத மின்னிணைப்பினை பெற வசதியற்ற குடும்பங்களுக்கான நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. (25.08.2925) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிதியுதவி கொடுப்பனவு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன்,ஸ்ரீ சத்ய... Read more »
நல்லிணக்கத்தை பிரதான இலக்காகக்கொண்ட இலங்கைத் தினம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை இவ்வருடம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கைத் தினம்’ தேசிய விழா தொடர்பான கிளிநொச்சி மாவட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று(25.08.2025) திங்கட்கிழமை பிற்பகல்... Read more »
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்குநிலைக்கு கொண்டுவருதல், அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு நகர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதிசெய்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத்... Read more »
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா. கலாரஞ்சினி அவர்களின் ஊடக சந்திப்பு..! நீண்டு செல்லும் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் 2025 ம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்று(20.08.2025) நடைபெற்றது. குறித்த கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில்... Read more »
பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் அதிரடியான செயற்பாடு..! பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக அறிந்த தவிசாளர் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது... Read more »
எமது பிரதேசங்களில் சமூகப்பிறழ்வுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா வெள்ளிக்கிழமை (15.08.2025) அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்... Read more »
பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா..! பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசாரப் பேரவை இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா நாளை(15.08.2025) வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வு... Read more »
பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வீட்டின் உடமைகள் நாசம் கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் நேற்று (13)இரவு வீடு ஒன்றின் மீது கொடூர தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம்-சுதாகரன் என்னும்... Read more »

