இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது – டக்ளஸ்

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார். வடமராட்சி... Read more »

சட்டத்தரணி கமலரூபனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

சுயேச்சைக் குழு 2 இல் போட்டியிடும் ஈ. எஸ். பி. நாகரத்தினம் கமலரூபனின் ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள காரைநகர், வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்,... Read more »
Ad Widget

கிளிநொச்சிக்கு மதுபான சாலை கேட்டது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும் என கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக... Read more »

தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த வீதி பாவனைக்கான அனுமதி உண்மையான தீபாவளி பரிசு – அங்கஜன் இராமநாதன்

எமது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி- வயாவிளான் சந்தி- தோலகட்டி சந்தி வரையிலான இவ்வீதி மக்கள் பாவனைக்காக இன்றைய நாளில் அனுமதிக்கப்பட்டது உண்மையில் ஒரு தீபாவளி பரிசாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அங்கஜன்... Read more »

ஆறு ஆசனங்களையும் கைப்பற்றுவோம் – ஜே. வி. பி. நம்பிக்கை

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more »

அங்கஜன் படுகொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டும் – சுகாஸ் காட்டம்

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் வன்புணர்வுகளுக்கும் அங்கஜன் இராமநாதன் பதில் சொல்ல வேண்டும்- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழினத்தைப் பற்றி கதைப்பதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றவர்தான் அங்கஜன் இராமநாதன். தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த ஒரு... Read more »

மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றுக – சிவசேனை ஜயமாறன் கோரிக்கை

  01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக.... Read more »

போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும் ஈ. பி. டி. யின் கரங்களை பலப்படுத்த அணிதிரளுங்கள்

கிளிநொச்சி மாவட்ட மக்கள் போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும். பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் இம்மாவட்ட பெண்களாகிய நீங்கள் உங்கள் குடும்பங்களிலிருந்து எமது கட்சியின் கொள்கை மற்றும் வழிநடத்தலை ஏற்று தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்த... Read more »

ரணிலின் உறவினர் என நம்பப்படுபவரால் பூநகரியில் மண் அகழ்வதற்கு மேற்கொண்ட முயற்சிக்குத் ‘ஆப்பு’.

ரணிலின் உறவினர் என நம்பப்படுபவரால் பூநகரியில் மண் அகழ்வதற்கு மேற்கொண்ட முயற்சிக்குத் ‘ஆப்பு’. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் பரமன்கிராய் பகுதியில் 130 ஏக்கர் நிலத்தில் 02-10-2024 அன்றுமுதல் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உறவினர் என நம்ப்ப்படுபவரின் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு... Read more »

அதிகரிக்கும் மதுபானசாலைகள் : அவசரமாக தலையிட்டு நிறுத்த ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் புதிதாக மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மத்தியகுழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம், சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர், பரந்தன் சந்தி முதல் இரணைமடு சந்திவரை மதுபான நிலையங்களின் எண்ணிக்கை... Read more »