வவுனியாவில் சோகம் திடீரென உயிரிழந்த இளைஞன்!

வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களா காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர்... Read more »

எமது ஆதரவு ரணிலுக்கே: அமைச்சர் டக்ளஸ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு வழங்கும் என கடல்தொழில் அமைச்சரும் அக்கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்சபை ஒன்றுகூடலில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே... Read more »
Ad Widget

சி.ஐ.டி. எனக் கூறி திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது

சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடப் பகுதியில் நேற்று நின்ற மூன்று இளைஞர்கள் அந்த வீதியால்... Read more »

விஜயகாந்திற்கு வவுனியாவில் அஞ்சலி

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு வவுனியாவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள தீவுத்திடலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சி தலைமையகத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. இந்நிலையில்... Read more »

உலக தமிழர் பேரவை மீது வவுனியாவில் முட்டை வீச்சு

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்கள் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 2500ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்... Read more »

மாணவர்கள் முன் அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்: ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கு இடையில் கிடையில் முரண்பாடு ஏற்பட்டு அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த... Read more »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22)... Read more »

வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம் பெண் பலி

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில்... Read more »

ஆசிரியர்களுக்கிடையில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கிடையில் இன்றையதினம் முரன்பாடு ஏற்ப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.... Read more »

வான் பாயும் 479 குளங்கள்!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன. குறிப்பாக... Read more »