நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாவதை தவித்து வந்தாரா விந்தன் கனகரத்தினம்..? தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்காக தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பில் விந்தன் கனகரத்தினம் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் உண்மைக்கு... Read more »
கோவிலுக்கெனகொண்டுசென்று ஒவ்வொருவருடமும் விற்கப்படும் மணல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் விளையாட்டு கழகம் ஒன்றின் அபிவிருத்திக்காக குறித்த மைதானத்தை சுற்றி காணப்படும் பெருந்தொகையான மணலை அண்ணளவாக 40 டிப்பர்கள்,வெளி இடத்திற்கு விற்க முடிவு இதனை உறுதிப்படுத்துவதற்காகவும் மக்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட அதிகாரிகள்... Read more »
எழுவைதீவு கடலில் மிதந்து வந்த ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள்..! யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில்... Read more »
வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன..! வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெள்ளை... Read more »
யாழில் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த இரு வார செயற்திட்டம்..! இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025′ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் சாவகச்சேரி... Read more »
கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரம் உயர்த்த வேண்டும்..! கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரமுயர்த்தப்பட வேண்டும் என இயற்கை நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்; கைதடி மத்திய மருந்தகம்... Read more »
வரணி பொதுச்சந்தையை புனரமைக்க கோரிக்கை..! கொடிகாமம் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்டு நீண்ட காலமாக எந்தவிதமான புனரமைப்பும் இன்றிக் காணப்படுகின்ற வரணிப் பொதுச் சந்தையை புனரமைத்து மீளக் கட்டியெழுப்புமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வரணிப் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்; ... Read more »
இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை என்ன? இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொதுச்செயலாளர் லீலாவதி ஆனந்த... Read more »
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்..! நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் அம்பனில் இன்று(12.07.2025) காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகர் திரு .கு பிரபாகமூர்த்தி தலைமையில் பிரதேச... Read more »
யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சுற்றுலாப் படகு மூழ்கியது: 14 பேரும் உயிர் தப்பினர் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்ற சுற்றுலாப் படகு இன்று மாலை ஆழ்கடலில் மூழ்கியதில், அதில் பயணித்த 12 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் உட்பட 14 பேரும் அதிசயமாக... Read more »

