சென்னை – யாழ்ப்பாணம் இன்டிகோ விமான சேவை மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய கணவன் மற்றும் மனைவி நேற்று (7) விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த ஜோடி 1996 ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து படகில் இந்தியாவுக்குச்... Read more »
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு பகுதியில் உள்ள நூற்றக்கணக்கான பனை மரங்கள் நேற்று மாலை சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்திற்கு முன்பாக உள்ள இந்த மரங்கள் திடீரென தீப்பிடித்ததையடுத்து, இராணுவ வீரர்கள் தீயணைப்பு வாகனத்தை... Read more »
சிசுவைக்கூட விட்டு வைக்காத பௌத்த சிங்கள பேரினவாதிகள்..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு... Read more »
முதியோர் நலக்காப்பகங்கள் காலத்தின் தேவை..! போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில் சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறிச் செல்கின்றது என வடக்கு மாகாண... Read more »
சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் முன்மாதிரியான செயல்..! சாவகச்சேரி நகரசபை உறுப்பினரும்-நகரசபையின் சுகாதாரக் குழுத் தலைவருமான வ.பிரகாஸின் முதலாம் மாத நகரசபைக் கொடுப்பனவு மூலம் இன்றையதினம்( 06.08 .2025) புதன்கிழமை தென்மராட்சி-கல்வயல் ஸ்ரீ சண்முகானந்த வித்தியாலயத்திற்கு குப்பைகளை தரம் பிரித்து இடும் கழிவு தொட்டிகள் வழங்கி... Read more »
செம்மணியில் ஸ்கான் ஆய்வு பணிகள் ஆரம்பம்..! செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர்... Read more »
புதைகுழிகளுக்கு நீதி கிடைக்கும்வரை ஆவிகள் துரத்திக்கொண்டேயிருக்கும்..! புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுபவை உணர்வற்ற வெறும் எலும்புத் தொகுதிகள் அல்ல. இத்தனை வருடங்களாக நீதி கேட்பதற்கான அடையாளமாகவே அவை புதைந்திருந்தன. இதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த புனித ஆவிகள் துரத்திக் கொண்டேயிருக்கும்.... Read more »
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டார். தமிழர் மக்களிடம் அவர்... Read more »
செம்மணியில் மீட்கப்பட்ட தடயப்பொருட்களை அடையாளம்காட்ட ஒத்துழையுங்கள்: பொதுமக்களிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..! செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத்... Read more »
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர்..! கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலனது பிரதமரும் கல்வி அமைச்சருமான... Read more »

