யாழில் இடம்பெற்ற உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீடு. !

யாழில் இடம்பெற்ற உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீடு. ! புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கவிஞர், கல்வியலாளர் சேரனின் எழுத்துகள் குறித்து 26 ஆளுமைகளின் ஆய்வுகள், பார்வைகள் அடங்கிய தொகுப்பான உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீட்டு நிகழ்வு 15.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30... Read more »

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் வெளியான அறிக்கை..!

யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியினுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. செம்மணிப்... Read more »
Ad Widget

யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர்..!

யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர்..! மனைவியிடம் இறுதியாக கூறிய அதிர்ச்சி விடயம். வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர்... Read more »

வடமாகாண ஆளுநரால் நியமனங்கள் வழங்கி வைப்பு..!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் வடக்கு மாகாணத்தின் 5 செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை நண்பகல் (16.07.2025) வழங்கி வைக்கப்பட்டன. பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன்... Read more »

சாவகச்சேரி நகரசபை நாய்கள் காப்பகம் அமைக்க தீர்மானித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை நாய்கள் காப்பகம் அமைக்க தீர்மானித்துள்ளது..! உபதவிசாளர் கிஷோர் தெரிவிப்பு. நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபையின்... Read more »

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினரின் ஊடக சந்திப்பு..!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடகஅமையத்தில் இன்று(16) நடைபெற்றது. (கறுப்பு ஜூலை-25 ஆம் நாள், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினால் யாழ்ப்பாணம்-கிட்டுப்பூங்கா (சங்கிலியன் பூங்கா), ‘பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்’ 24,25 ஆம் திகதிகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும்... Read more »

வலிகாமம் வடக்கு மக்கள் தங்களது காணி விடுவிப்பு தொடர்பாக கொழும்பில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்..!

வலிகாமம் வடக்கு மக்கள் தங்களது காணி விடுவிப்பு தொடர்பாக கொழும்பில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்..! Read more »

சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வெடி பொருள் அடையாளம் காணப்பட்டது..!

சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வெடி பொருள் அடையாளம் காணப்பட்டது..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி நகர்ப் பகுதியை அண்மித்துள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 14.07.2025 திங்கட்கிழமை பிற்பகல் வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காணித் துப்பரவுப் பணியின் போது மேற்படி வெடிபொருள் அடையாளம் காணப்பட்ட... Read more »

யாழ் கொழும்புதுறையில் உள்ள வீடு ஒன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்..!

யாழ் கொழும்புதுறையில் உள்ள வீடு ஒன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்..! யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்... Read more »

யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்..!

யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்..! யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர்,... Read more »