தாளையடி கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு..!

தாளையடி கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு..! வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் கடலில்... Read more »

கந்தரோடையில் சர்ச்சைக்குரிய பௌத்த கலாசார நிலையம்; உள்ளூர் மக்கள் எதிர்ப்பு

கந்தரோடையில் சர்ச்சைக்குரிய பௌத்த கலாசார நிலையம்; உள்ளூர் மக்கள் எதிர்ப்பு வலிகாமம் தென் பிரதேச சபை தலைவர் தியாகராசா பிரகாஸ், யாழ்ப்பாணம், கந்தரோடையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் பௌத்த கலாச்சார நிலையத்தின் கட்டுமானத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூர் சபையின் அனுமதி இல்லாமல்... Read more »
Ad Widget

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்..?

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்..? கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு... Read more »

திருட்டுப் போன பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது..!

திருட்டுப் போன பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை சாவகச்சேரிப் பொலிஸார் 17/08 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி மடத்தடியில் ஆட்கள் இல்லாத வீடொன்றிற்குள்... Read more »

செம்மணி படுகொலை வழக்கு: சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்;

செம்மணி படுகொலை வழக்கு: சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்; சம்பவ இடத்திலேயே வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) அச்சுறுத்தல் விடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.... Read more »

கட்டைக்காட்டு கப்பலேந்தி மாதா ஆலய திருவிழா..!

கட்டைக் காட்டு புனித கப்பலேந்தி மாதாவின் திருத்தலத்தின் கட்டைக் காட்டு பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் மாபெரும் திருவிழாவான ஆவணி மாத திருவிழா இன்று(15) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க கப்பலேந்தி மாதாவின்... Read more »

யாழில் நடைபெற்ற இந்தியாவின் சுதந்திரதினம்..!

இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை... Read more »

ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது..! சச்சிதானந்தம் வலியுறுத்து

மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது..! சச்சிதானந்தம் வலியுறுத்து தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்... Read more »

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன்..!

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன் அதற்கான வாயப்புக்கள் கிடைக்கும் போது, பாடுவேன் என பிரபல பாடகர் மனோ தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(15.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மத்திய... Read more »

குழாய் வழி சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் அகால மரணம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே... Read more »