தம்பலகாமத்தில் வீடு ஒன்று தீக்கிரை ஆகியுள்ளது..! தம்பலகாமம் நடுப்பிரப்பந்திடலில் 25.07.2025 இரவு 12 மணியளவில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வெளிநாட்டுக்கு சென்று இரவு இலங்கை திரும்பியவரை அழைத்துவருவதற்காக குடும்பம் அனைவரும் கொழும்பு சென்ற வேளை இரவு 12மணியளவில் வீடு தீப்பிடித்திருந்திருக்கின்றது காரணம் இன்னும்... Read more »
யாழில் தேவாலயத்திற்குள் போதையில் அத்துமீறி நுழைந்த கும்பல் மாதா சிலையை அடித்து நொறுக்கியது – 08 பேர் கைது..! Npp அரசின் தீவு அமைப்பாளரும் கைது. யாழ்ப்பாணத்தில் மது போதையில் மாத சொரூபத்தை அடித்து உடைத்து , தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்ம் அரசியல்... Read more »
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது புலனாய்வு துறையினருக்கும்... Read more »
விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள்..! சிறிலங்காவின் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை... Read more »
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கலந்துரையாடல்..! வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் கலந்துரையாடல் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் 25/07 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. சங்கத்தில் செயலாளர் ஆனந்தநடராசா லீலாதேவி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,... Read more »
அரசியல் கைதிகளை விடுவியுங்கள் – மானிப்பாய் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்..! அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.... Read more »
செம்மணியில் இன்று 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..! புதிய இடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 05... Read more »
ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331 வது இதழ் வெளியீடு சந்நிதிதான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன்... Read more »
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு..! ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் (யு.என்.டி.பி.) நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (25.07.2025)... Read more »
“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி..! நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான கண்காட்சிக் கூடம் இம்முறை நல்லூர் பெருந்திருவிழாவின் போது மக்கள் பார்வைக்காக உருவாக்கப்படவுள்ளது. நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில், அரசடி வீதியில் அமைந்துள்ள “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன... Read more »

