யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்..!

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று (24.01.2026) சனிக்கிழமை... Read more »

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்!

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச்... Read more »
Ad Widget

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா “பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 இன்று உற்சாகமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ். கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இக்கண்காட்சி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை... Read more »

மாகாண சபைத் தேர்தல்: ஜனநாயக ரீதியாக சட்டமூலம் இயற்றப்படும் – க. இளங்குமரன்

மாகாண சபைத் தேர்தல்: ஜனநாயக ரீதியாக சட்டமூலம் இயற்றப்படும் – க. இளங்குமரன் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும் என்றும், அதற்கான சட்டமூலங்கள் ஜனநாயக முறையிலேயே நிறைவேற்றப்படும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.... Read more »

 கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு 5,000 ரூபாய் அபராதம்

கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு 5,000 ரூபாய் அபராதம் வல்வெட்டித்துறை பகுதியில் வீட்டுத் தங்குமிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை பொது மழைநீர் வாய்க்காலில் விட்ட நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். மழைநீர் வடிந்தோடுவதற்காக... Read more »

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா : சுகாதார விதிகளை மீறிய 24 கடைகள் மீது வழக்கு!

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா : சுகாதார விதிகளை மீறிய 24 கடைகள் மீது வழக்கு! வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற புகழ்பெற்ற பட்டத் திருவிழாவின் போது, சுகாதார நடைமுறைகளை மீறிய உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று... Read more »

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி..!

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி..! சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் எனும் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி UNICEF நிதியுதவியுடன் SOND நிறுவனம் நடைமுறைப்படுத்தியிருந்தது.   யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கடந்த 21.01.2026 புதன்கிழமை... Read more »

 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு 2026: “ஆய்வு, மறுவடிவமைப்பு, மீள்நிர்மாணம்”

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு 2026: “ஆய்வு, மறுவடிவமைப்பு, மீள்நிர்மாணம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா (Surana & Surana) சட்ட நிறுவனமும் இணைந்து நடத்தும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு, எதிர்வரும் தை மாதம் 24 மற்றும் 25... Read more »

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப் புகழ்பெற்ற பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி (தைப்பூசத் தினம்) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (ஜனவரி... Read more »

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி 

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்திற்காக, வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு அந்தச் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மண்டைதீவுப் பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை... Read more »