யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை

யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தூய்மையைப் பேணுவதற்காக, அதன் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் காவல்துறையினர் ஊடாகக் கடுமையான... Read more »

யாழ். பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு: 2ஆம் நாள் அமர்வுகள்

யாழ். பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு: 2ஆம் நாள் அமர்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் ஒரு மாணவி சாதனை படைத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.... Read more »
Ad Widget

ஒரு துண்டு நிலத்தைக் கூட தரமாட்டேன்! தையிட்டி விகாராதிபதி பிடிவாதம்

ஒரு துண்டு நிலத்தைக் கூட தரமாட்டேன்! தையிட்டி விகாராதிபதி பிடிவாதம்: காணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  ... Read more »

 யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்

யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், “பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக... Read more »

சுண்டிக்குளம் படுகொலை: ஒரு வரலாற்று வடு

சுண்டிக்குளம் படுகொலை: ஒரு வரலாற்று வடு கடந்த 1994 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கட்டைக்காடு புனித மேரிஸ் மைதானத்தில் மிகவும் உருக்கமாக நடைபெற்றது.     1994... Read more »

யாழ். பல்கலைக்கழக 40ஆவது பட்டமளிப்பு விழா: ஒரு பார்வை

யாழ். பல்கலைக்கழக 40ஆவது பட்டமளிப்பு விழா: ஒரு பார்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50 ஆண்டு காலப் பொன்விழா வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக, 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. பாரம்பரிய கலாசார விழுமியங்களுடன், மிகுந்த வரலாற்று முக்கியத்துவத்துடன் இந்த... Read more »

காவல்துறையினா் சித்திரவதை மற்றும் போலி வழக்கு: மனைவியின் குற்றச்சாட்டு

காவல்துறையினா் சித்திரவதை மற்றும் போலி வழக்கு: மனைவியின் குற்றச்சாட்டு பருத்தித்துறை காவல்துறையினா் தனது கணவனை சட்டவிரோதமாக தடுத்து வைத்து சித்திரவதை செய்ததோடு, களவுக் குற்றச்சாட்டை மறைத்து போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளதாகப் பெண் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி... Read more »

 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்: எதிர்காலத் திட்டங்கள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்: எதிர்காலத் திட்டங்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் (JIA) உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அதனை ஒரு முழுமையான சர்வதேச போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர... Read more »

யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளின் ஆடைக்குள் கை. விடும் காவாலிகள்!!

யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளின் ஆடைக்குள் கை. விடும் காவாலிகள்!!கண்டுகொள்ளாத நிர்வாகம்! சிஐடி விசாரணை!! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   பகிடிவதை எனும் பெயரில்... Read more »

 யாழ். பழைய பூங்கா : அனுமதியற்ற கட்டடங்களும் வாடகைச் சிக்கல்களும்

யாழ். பழைய பூங்கா : அனுமதியற்ற கட்டடங்களும் வாடகைச் சிக்கல்களும் யாழ்ப்பாணம் பழைய பூங்கா (Old Park) வளாகத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் நிலப்பயன்பாடு தொடர்பான நிர்வாகச் சிக்கல்கள் குறித்து மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பழைய பூங்கா வளாகத்தின் தனித்துவத்தைப்... Read more »