யாழ். போதனா வைத்தியசாலையில் 40,000 உயிர்களைக் காத்த இயந்திரம் ஓய்வு: புதிய வசதிகள் விரைவில்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பற்றிய Cath Lab (Cardiac Catheterization Laboratory) இயந்திரம், நேற்று (2026... Read more »
வடக்கில் நீர்வாழ் உயிரினச் செய்கை: 100 மில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கும் சவால்களும்! நேற்று (2026 ஏப்ரல் 01, புதன்கிழமை) யாழ். ஆளுநர் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் பல முக்கிய... Read more »
அவதூறு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் அழைப்பு! தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியரை அவதூறு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று (2026 ஏப்ரல் 02) யாழ்ப்பாண நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற... Read more »
இரவில் மணல் ஓடுவதற்கு தடை பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா? விஞ்ஞானபூர்வமான ஆய்வு தீர்மானம் தேவை! சட்டவிரோத மணல் வியாபாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பு அதில் மாற்றுக் கருத்து இடமில்லை. சட்டவிரோத மணல் ஏன் தோற்றுவிக்கப்படுகிறது அதற்கான காரணிகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை... Read more »
பாராட்டத்தக்க வேண்டியவர்.. வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர். நித்திரையாகக் கிடந்த வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை துயில் எழுப்பியவர். பழைய நபர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் யாருடைய சிபாரிசில் இருந்தவர் என்றும் தெரியும் புதிய வரை சிபாரிசு செய்த... Read more »
நாவற்குழியில் சிறுமியைத் துஸ்பிரயோகம் செய்த இளநிலை பிக்கு கைது: ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல்! யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர், சிறுமி ஒருவரைத் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும்... Read more »
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து காவல்துறையினா் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் , வீட்டு வேலைக்கு... Read more »
யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி! யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்தஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று (2026 மார்ச் 25, புதன்கிழமை) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நாவலர்... Read more »
ஆசிரியர் இடமாற்ற சர்ச்சை: மேன்முறையீட்டு முடிவு வரும் வரை பழைய இடங்களிலேயே பணியாற்ற அனுமதி கோரி போராட்டம்! வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இன்று (2026 மார்ச் 26,... Read more »
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு... Read more »

