தென்மராட்சி பிரதேச செயலராக திரு. சத்தியசோதி கடமைகளை பொறுப்பேற்றார்

தென்மராட்சி பிரதேச செயலராக திரு. சத்தியசோதி கடமைகளை பொறுப்பேற்றார்..! தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக திரு.சத்தியசோதி அவர்கள் 01/09 திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் தென்மராட்சிப் பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி உஷா சுபலிங்கம் இடமாற்றம்... Read more »

மண்டைதீவில் இடம்பெற்ற துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா..!

மண்டைதீவில் இடம்பெற்ற துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா..! யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று யாழ்ப்பாணம்மண்டைதீவில் இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை... Read more »
Ad Widget

வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது..!

வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது..! ஜனாதிபதி அனுர மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின்... Read more »

கச்சதீவிற்கு அதிரடியாக கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி..!

கச்சதீவிற்கு அதிரடியாக கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி..! யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01.09.2025) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும்... Read more »

செம்மணி மனிதபுதைகுழியில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..!

செம்மணி மனிதபுதைகுழியில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..! 31.08.2025 செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது   செம்மணி மனித... Read more »

யாழ் மாவட்ட இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி மிக சிறப்பாக இடம்பெற்றது..!

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்தும் சதுரங்க போட்டியின் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட இளைஞர்கள் பயிற்சி நிலையம் கல்லுண்டாயில் காலை 9:30 மணியளவில் இடம்பெற்றது இவ்... Read more »

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்கு பின்னர் புதுப்பொலிவுற்ற சிவன் ஆலயம்..!

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்கு பின்னர் புதுப்பொலிவுற்ற சிவன் ஆலயம்..! வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைவர் யாழ்ப்பாண மரபுரிமை மையம் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வரும் திரு.க.ஜெகதீஸ்வரன் அவர்கள் 2013 காலப்பகுதியில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்தில் வட்டுக்கோட்டைத்... Read more »

யாழில் இடம்பெற்ற சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டம்..!

யாழில் இடம்பெற்ற சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டம்..! சர்வதேச வலிந்து காணமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமானது. இப்போராட்டமானதுஉள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும்... Read more »

செம்மணியில் இன்றும் ஒன்றன் மேல் ஒன்றாக மேலும் ஒரு எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம்..!

செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது ஒன்றன்... Read more »

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ளார். 👇 காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.... Read more »