ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு 

ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு அரசு-தனியார் கூட்டு முயற்சி திட்டத்தின் கீழ், ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு போர் காரணமாக மூடப்பட்ட இந்த உப்பளத்தை மீண்டும் தொடங்க உள்ளூர்... Read more »

கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..!

கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..! ஜனநாயக த.தே.கூட்டணியின் வடமராட்சி பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர் ஒருவர் தனது கடமையை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   பருத்தித்துறை பிரதேசசபையில் ஊழியராக கடமையாற்றும் ஜனநாயக... Read more »
Ad Widget

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..!

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..! யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு... Read more »

யாழ் கொடிகாமத்தில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு..!

யாழ் கொடிகாமத்தில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு..! யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான... Read more »

ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்”நூல் வெளியீடு..!

ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்”நூல் வெளியீடு..! திருஞானசம்பந்தன் ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்” நூல் வெளியீட்டு விழா கொடிகாமம் நட்சத்திர மஹால் விருந்தினர் விடுதியில் 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. உசன் இராமநாதன் மகா வித்தியாலய உப அதிபர் வை.விஜயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், விருந்தினர்களாக... Read more »

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா..!

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா..! சங்கானை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா “விளையாடி மகிழ்வோம்” எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி முகாமைத்துவ குழுமத்தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் 17.08.2025ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.   நிகழ்வில் முதன்மை... Read more »

ஆளுநரை சந்தித்த ஊர்காவற்துறை பிரதேசபையினர்..!

ஆளுநரை சந்தித்த ஊர்காவற்துறை பிரதேசபையினர்..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (18.08.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.   இதன்போது பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் தவிசாளரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான... Read more »

தாளையடி கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு..!

தாளையடி கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு..! வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் கடலில்... Read more »

கந்தரோடையில் சர்ச்சைக்குரிய பௌத்த கலாசார நிலையம்; உள்ளூர் மக்கள் எதிர்ப்பு

கந்தரோடையில் சர்ச்சைக்குரிய பௌத்த கலாசார நிலையம்; உள்ளூர் மக்கள் எதிர்ப்பு வலிகாமம் தென் பிரதேச சபை தலைவர் தியாகராசா பிரகாஸ், யாழ்ப்பாணம், கந்தரோடையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் பௌத்த கலாச்சார நிலையத்தின் கட்டுமானத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூர் சபையின் அனுமதி இல்லாமல்... Read more »

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்..?

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்..? கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு... Read more »