யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 5ஆம் நாள் நினைவேந்தல்..!

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 5ஆம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (19.09.2025) நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி... Read more »

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்..! 

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்..! உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கிய MP ரஜீ வன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து... Read more »
Ad Widget

பாரம்பரிய மாளிகையில் ஒன்றான மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்..!

பாரம்பரிய மாளிகையில் ஒன்றான மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்..! அமைச்சர் பிமல் ரத்நாயக்கா இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது அமைச்சர் பிமல் ரத் நாயக்கா யாழில் தெரிவிப்பு   யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று(18.09.2025)... Read more »

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு..!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு..! யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான திரு. ம. வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின்... Read more »

நெடுந்தீவில் சாராயக்கடையில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் காயம்..!

நெடுந்தீவில் சாராயக்கடையில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் காயம்..! பொலிஸார் மீதும் தாக்குதல்:ஒருவர் கைது- நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்று( 16.09.2025) இரவு 7 .00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.   குறித்த... Read more »

மல்லாகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி..!

மல்லாகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி..! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி மல்லாகத்தில் நடைபெற்றது வலி வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இன்று (17) காலை டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி... Read more »

மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்..!

மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்..! கட்டுப்படுத்த இராணுவம் துணைக்கு தேவை என பொலிஸ் கோரிக்கை பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பொலிஸாரினால் சட்டவிரோத மணல்... Read more »

நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ் நகுலேஸ்வரத்தில் இடம்பெற்ற விசேட பூஜை..!

நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ் நகுலேஸ்வரத்தில் இடம்பெற்ற விசேட பூஜை..! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூசை வழிபாடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன... Read more »

பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!

பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.09.2025) மாவட்ட செயலக... Read more »

இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை.!

இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை.! யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள்... Read more »