பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம் : 14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட... Read more »
யாழ்ப்பாணம்பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரப் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்காக நேற்று முன்தினம் நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இந்த பொருள் தென்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »
தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..! தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை(28.01.2026) பிற்பகல் தென்மராட்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேசசெயலர் சத்தியசோதியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில்... Read more »
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின்... Read more »
வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம் செய்த இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள்..! யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல போக்குவரத்து பிரச்சனைகள் இடம்பெற்றதுடன் இவ் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு பட்ட முறைப்பாடுகள் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் உரிய... Read more »
சிறீதரன் எம்பியை சந்தித்த இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகர்.! கனடா நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டின் அவர்கள் நேற்று முந்தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது தமிழர் தாயக பகுதியின்... Read more »
யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..! யாழ்ப்பாணம் பகுதியில் நிலவும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரி,... Read more »
யாழ். பல்கலைக்கழகத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர்: கல்வி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்! இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அவர்கள், தனது வடக்கிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளாா்.... Read more »
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சாராய விற்பனை: 21 போத்தல்கள் மீட்பு – ஒருவர் கைது! யாழ்ப்பாணம், அராலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை... Read more »
யாழ்ப்பாணத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர் – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் முக்கிய சந்திப்பு! யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் (Isabelle Martin), இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) முக்கிய... Read more »

