யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றநீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்…. Read more »
யாழில் பிரபல இசை குழு அங்கத்தவர்களிடம் கோப்பாய் பொலிஸார் விசாரணை. யாழ் உரும்பிராய் ஆலயம் ஒன்றில் பாடப்பட்ட பாடல் தொடர்பிலே குறித்த விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. சட்டம் பெளத்த மதத்திற்கு அடிபணிய கூடாது.. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு போராட்டம். அனுராதபுர சிறுமி பௌத்த துறவியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள்... Read more »
இலங்கையில் முதற்தடவையாக வடக்கு மாகாணத்தில் ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (OSSI) டிஜிட்டல் தளம் அறிமுகம்! முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த நிர்வாக ரீதியான சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கையிலேயே முதன்முறையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) எனும்... Read more »
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு காணிகளை முதற்கட்டமாக விடுவிக்க நடவடிக்கை: பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் மாவட்ட செயலர் கோரிக்கை! யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் தனியார் வசமுள்ள காணிகளை முதற்கட்டமாக... Read more »
தையிட்டி விகாரை வீதி விவகாரம்: காவற்துறையினர் நீதிமன்றில் வழக்கு – தவிசாளருக்கு அழைப்பாணை! யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்தினுள் உள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி காவற்துறையினர்... Read more »
தையிட்டியில் முன்னர் விகாரை இருந்ததா?: 1971 ஆம் ஆண்டு வரைபடம் வெளியாகியதால் சர்ச்சை! தையிட்டிப் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளைச் சுற்றியுள்ள சர்ச்சை தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இதுவரை அந்தப் பகுதிக்கு உரிய அதிகாரபூர்வ வரைபடம் இல்லை என்று ஆளும் தரப்பினரும்,... Read more »
இளவாலையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி! யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி விழுந்த 19 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த மே 1, 2026 அன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த... Read more »
அர்ச்சுனா எம்.பியால் கொலை மிரட்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு விளக்கமறியல்! அர்ச்சுனா எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளான பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்கவும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்றையதினம் பெரியளான் பகுதியில் உள்ள... Read more »
குருநகரில் நீண்டகால போதைப்பொருள் வியாபாரி சிக்கினார்: ஹெரோயின் பறிமுதல்! யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் (2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை) காவற்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்... Read more »

