யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளின் ஆடைக்குள் கை. விடும் காவாலிகள்!

யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளின் ஆடைக்குள் கை. விடும் காவாலிகள்!!கண்டுகொள்ளாத நிர்வாகம்! சிஐடி விசாரணை!! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதை எனும் பெயரில் ,... Read more »

நல்லூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து விளக்கம்

நல்லூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து விளக்கம்நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் விளக்கமளித்துள்ளாா். அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவா் விளக்கமளித்துள்ளாா். வெளிவாரி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் உரிய சட்ட... Read more »
Ad Widget

யாழில் 1.750 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் கைது: மருதங்கேணி காவல்துறையினா் அதிரடி

யாழில் 1.750 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் கைது: மருதங்கேணி காவல்துறையினா் அதிரடி யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நடமாடுவதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின்... Read more »

சுன்னாகம் காவல்நிலைய புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் கடமையேற்பு

சுன்னாகம் காவல்நிலைய புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் கடமையேற்பு சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாகத் தனது பணிகளைப் பொறுப்பேற்றார். இன்றையதினம் காலை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர், அதனைத்... Read more »

ஜனாதிபதி நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்து வர ரூ. 25 இலட்சத்திற்கும் அதிக நிதி செலவு

ஜனாதிபதி நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்து வர ரூ. 25 இலட்சத்திற்கும் அதிக நிதி செலவு : யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஜனவரி மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட இரு வேறு நிகழ்வுகளுக்காக, பொதுமக்களை அழைத்து வர சுமார் 25 இலட்சத்து... Read more »

“நெடுந்தாரகை” பயணிகள் படகில் பெருமளவான மதுபானம்

“நெடுந்தாரகை” பயணிகள் படகில் பெருமளவான மதுபானம் : கடற்படையினரின் செயலால் பயணிகள் விசனம்! யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) மாலை நெடுந்தீவு நோக்கிப் பயணித்த “நெடுந்தாரகை” பயணிகள் படகில், கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை (Beer Cans) ஏற்றிச் சென்றமை பெரும் சர்ச்சையை... Read more »

தாளையடி அஞ்சல் அலுவலக சர்ச்சை: என்ன நடந்தது?

தாளையடி அஞ்சல் அலுவலக சர்ச்சை: என்ன நடந்தது? யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தாளையடி அஞ்சல் அலுவலகம் மேற்கொண்ட ஒரு வினோதமான நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகவரி தெரியாத கடிதங்களைப் பெறுவதற்கு அஞ்சல் அலுவலகம் கையாண்ட முறை ‘தனிநபர் அந்தரங்கம்’ (Privacy) தொடர்பான... Read more »

இரு பார்வைகளையும் இழந்த மாணவர்கள் – யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை

இரு பார்வைகளையும் இழந்த மாணவர்கள் – யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உத்வேகம் தரும் நிகழ்வாக, கண்பார்வையற்ற இரண்டு மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பொதுக்கலைமாணி (Bachelor of Arts) பட்டத்தைப் பெற்றுள்ளனர்.... Read more »

சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாநாடு

சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாநாடு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA முதலாவது பேராளர் மாநாடு இன்று (பிப்ரவரி 22, 2026, ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நடைபெற்றது. சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாடு, கூட்டணியின் எதிர்கால... Read more »

40-ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு : அது குறித்த ஒரு பார்வை

40-ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு : அது குறித்த ஒரு பார்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்த 40-ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, நான்கு நாட்கள் தொடர் நிகழ்வுகளின் பின் இன்று (பெப்ரவரி 22, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த... Read more »