சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவரில் ஒருவர் பெண்ணாம்..!

சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவரில் ஒருவர் பெண்ணாம்..! யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார்... Read more »

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு..!

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு..! தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் இன்றைய தினம் (16.10.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திருகோணமலை தனியார்... Read more »
Ad Widget

கொடூர வாள் வெட்டு..! காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ள ரஜீவன் எம்பி

கொடூர வாள் வெட்டு..! காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ள ரஜீவன் எம்பி போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவின‌ரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக்... Read more »

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர் நியமனம்

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர் நியமனம்: தமிழ் அதிகாரியின் வருகை குறித்து வரவேற்பு! ​ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவரான, மனோகரன் கோணேஸ்வரன் அவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார். நியமனத்தின் முக்கியத்துவம் ​இலங்கை... Read more »

மாகாண சபைத் தேர்தல் வியூகம்: தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொண்டு வடமாகாண சபையைக் கைப்பற்றுவது மற்றும் கட்சிகள் போட்டியிடும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ் கட்சிகளின் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மாலை 3.00 மணியளவில்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் : 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி..!

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியான செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை நீதி அமைச்சு (Ministry of Justice) வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி... Read more »

வெளியேற்றப்பட்ட கோப்பாய் பொலிஸார்..!

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. தமது காணிகள் , வீடுகளை... Read more »

கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு..!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு..! யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய்... Read more »

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..!

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..! ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள்... Read more »

வெளிநாட்டுக்கு அனுப்கோடிக்கணக்கில் மோசடி..! அரியாலையைச் சேர்ந்தவர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்கோடிக்கணக்கில் மோசடி..! அரியாலையைச் சேர்ந்தவர் கைது வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில்... Read more »