இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை.!

இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை.! யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள்... Read more »

கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞர் ஒருவர் யாழ் நாவந்துறையில் பொலிசாரினால் கைது..!

கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞர் ஒருவர் யாழ் நாவந்துறையில் பொலிசாரினால் கைது..! யாழ்ப்பாணம் போலீஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம்... Read more »
Ad Widget

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியது..!

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியது..! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும்... Read more »

யாழ் மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு..!

யாழ் மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு..! உள்ளூராட்சித் திணைக்களத்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சபைகளினால் நடமாடும் சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிரமதானம், விளையாட்டுப்போட்டிகள் என்பன நடத்தப்பட்டு வருகின்றன.   இதன் ஒரு பகுதியாக யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான... Read more »

தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல்..!

தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் , சுடரேற்றி , திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ,... Read more »

வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகின்றவர்கள் இவர்கள்தானாம்..?

வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகின்றவர்கள் இவர்கள்தானாம்..? வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகிறதா தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருதங்கேணி பொலிசார். யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பல காலமாக மண் கொள்ளை பாரியளவு இடம்... Read more »

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை..!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை..! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (16.09.2025) சங்கானை பிரதேச செயலகத்தில்இன்றைய தினம் மு.ப 8.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரனான கௌரவ வைத்தியர்... Read more »

பருத்தித்துறை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை.!

பருத்தித்துறை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை.! உள்ளூராட்சி வாரம் 2025 னை முன்னிட்டு வளமான நாடும் அழகான வாழ்க்கை எனும் நோக்கத்தை அடைவதற்கான மறுமலர்ச்சி நகரத்தை உறுவாக்குதல் எனும் சிந்தனையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் பருத்தித்துறை பிரதேச சபையால் ஒழுங்கு செய்றப்பட்டு இருந்தது  ... Read more »

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..!

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..! உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று(16.09.2025) காலை யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நடைபெற்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரம் – 2025 வளமான நாடும் அழகான வாழ்க்கையும்.... Read more »

தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..!

தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் நினைவேந்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின்... Read more »