சமூக ஊடகங்களில் பதிவேற்றி பழிவாங்கிய கந்தர்மடத்தைச் சேர்ந்த முன்னாள் காதலி கைது

யாழில் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி பழிவாங்கிய கந்தர்மடத்தைச் சேர்ந்த முன்னாள் காதலி கைது யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில்... Read more »

12 கிலோ கேரள கஞ்சா யாழில் மீட்பு..!

12 கிலோ கேரள கஞ்சா யாழில் மீட்பு..! யாழ்ப்பாணம் – வடமராட்சி, திக்கம் பகுதியில் 12 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.... Read more »
Ad Widget

நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு..!

நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு..! யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  ... Read more »

வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்த ஜனாதிபதி..!

வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்த ஜனாதிபதி..! இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது எந்த மொழியைப் பேசினாலும்,... Read more »

பிரஜாசக்திக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு..!

பிரஜாசக்திக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு..! பிரஜாசக்தி என்ற பெயரில் உள்ளூராட்சி சபைகளின் சேவைகளை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.   தமிழரசுக் கட்சியின் தைப்பொங்கல் விழா இன்று வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது.   இந்த... Read more »

நாகர் கோவில் பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு..!

நாகர் கோவில் பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு..! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இன்றைய தினம்... Read more »

யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு..!

யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு..! பெண் கைது யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்... Read more »

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது..!

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது..! இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுதீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில்... Read more »

யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது..!

யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது..! யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (14) மதியம் யாழ்ப்பாணம் சுப்பர்மடம் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சந்தேகநபர்களிடம் இருந்து 28 கிலோகிராம்... Read more »

நாகர்கோவிலில் STF மற்றும் பொலிசாருடன் மக்கள் முறுகல்..!

நாகர்கோவிலில் STF மற்றும் பொலிசாருடன் மக்கள் முறுகல்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால்... Read more »