நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு..!

நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு..! யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது. சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்... Read more »

சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்..!

சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்..! சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை... Read more »
Ad Widget

பருத்தித்துறை பிரதேச சபை : ‘பிரஜா சக்திக்கு’ எதிராக அதிரடித் தீர்மானம்!

பருத்தித்துறை பிரதேச சபை : ‘பிரஜா சக்திக்கு’ எதிராக அதிரடித் தீர்மானம்! பருத்தித்துறை பிரதேச சபையில் ‘பிரஜா சக்தி’ (Praja Shakthi) அமைப்பிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இன்றைய தினம் (ஜனவரி 28, 2026) தவிசாளர் உதயகுமார் யுகதீஸ்... Read more »

28 ஆண்டுகளுக்குப் பின் சொந்த இடத்தில் காங்கேசன்துறை பொது சந்தை!

28 ஆண்டுகளுக்குப் பின் சொந்த இடத்தில் காங்கேசன்துறை பொது சந்தை! சுமார் 28 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை பொது சந்தை, இன்று முதல் (ஜனவரி 28, 2026) மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. வலி. வடக்கு... Read more »

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு: EPRLF இன் முக்கிய தீர்மானங்கள்!

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு: EPRLF இன் முக்கிய தீர்மானங்கள்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல்ஓயா (Kivul Oya) நீர்ப்பாசனத் திட்டத்தை முறியடிக்கப் போவதாக அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று... Read more »

கச்சதீவு திருவிழா 2026 : ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கச்சதீவு திருவிழா 2026 : ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு! கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான உத்தியோகபூர்வ பயணம் இன்று (ஜனவரி 28, 2026) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

 பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்

பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம் : 14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட... Read more »

யாழ்‌‌‌‌‌ப்பாணம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. 

யாழ்‌‌‌‌‌ப்பாணம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரப் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்காக நேற்று முன்தினம் நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இந்த பொருள் தென்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..!

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..! தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை(28.01.2026) பிற்பகல் தென்மராட்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.   பிரதேசசெயலர் சத்தியசோதியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில்... Read more »

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்..!

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின்... Read more »