தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில்..!

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர்... Read more »

இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது..! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக... Read more »
Ad Widget

தையிட்டி விகாரை முன்பாக “இதொரு சட்டவிரோத கட்டடம்” அறிவித்தல் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுப்போம்..!

தையிட்டி விகாரை முன்பாக “இதொரு சட்டவிரோத கட்டடம்” அறிவித்தல் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுப்போம்..! பொலிஸார் எச்சரிக்கை “இதொரு சட்டவிரோத கட்டடம்” என தையிட்டி விகாரைக்கு முன்பாக அறிவித்தல் பலகை நாட்டப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலி.வடக்கு பிரதேச... Read more »

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்..!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்..! நகர அதிருப்தி அதிகார சபையின் திட்டங்கள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.01.2026) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »

யாழ். நீதிமன்ற வளாகத்தில் சத்திய பிரமாணம்..!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் சத்திய பிரமாணம்..! 2026 ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்று (01) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை மங்கள விள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றலுடன் சத்திய பிரமாணம் எடுக்கப்பட்டு... Read more »

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..!

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..! 01.01.2026 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் சற்று முன்னர் கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த... Read more »

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை..!

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய... Read more »

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..!

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..! இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும்,... Read more »

ஆபத்தான வடமராட்சி கிழக்கு கடலில் யாரும் நீராடுவதற்கு இறங்க வேண்டாம், தவிசாளர் கோரிக்கை..!

ஆபத்தான வடமராட்சி கிழக்கு கடலில் யாரும் நீராடுவதற்கு இறங்க வேண்டாம், தவிசாளர் கோரிக்கை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இந்து சமுத்திரத்தில் இங்கி நீராட வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். வடகீழ் பருவ மழை காலம் ஆரம்பிக்கப்பட்டு கடல்... Read more »

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்..!த.தங்கரூபன்

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்..!த.தங்கரூபன் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார். தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பது தொடர்பாக... Read more »