யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வருவதாகவும் , பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த வன்முறை... Read more »
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த... Read more »
தன்னை ஊழலுக்கு எதிரான நேர்மையான அரசியல்வாதியாக வெளிக்காட்டிக்கொண்டு , தனக்கு கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஊடாக மிக கீழ்த்தரமான அரசியலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னெடுத்து செல்வதாக , யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும்... Read more »
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை (27.10) இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீன்பிடிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பதவிக்குச் சட்டவிரோதமான முறையில் புதிதாகப் பதவியேற்றவருக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக இதுவரை காலமும் பதவி வகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய... Read more »
யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன் துறை பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம்மாறி இருந்தது. அதி உயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை இருப்பதால் தற்காலிகமாக மாவிட்டபுரம் பகுதியில் அஞ்சல் அலுவகலகம் இயங்கி வந்தது. தற்சமயம்... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில... Read more »
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்னன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (24)... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத கூட்டம் கூடி தேர்தல் பிரச்சார துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது Read more »
யாரோ நெடுந்தீவுக்கு போகணும் சம்பவம் செய்யணும் என்றாணுக மறந்தும் அந்தப் பக்கம் போயிடாதைடா தம்பியா அப்புறம் சங்கம் பொறுப்பில்லை ஊர்காவற்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு. சந்தேகநபர் தலைமறைவு. Read more »

