சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட உவர்மலை மத்திய வீதி மற்றும் லோவர் வீதியை இணைக்கும் 22 ஆம் படைப்பிரிவு முகாமுக்கு உட்பட்ட வீதியானது இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. Read more »
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை மாலை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 19 ஆயிரத்து 560 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில்... Read more »
வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து அகற்றுமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்த சட்ட விரோத கட்டுமானங்கள் இரவோடு இரவாக கட்டுப்பட்டவை அல்ல. மாவட்டத்தில் ஒரு அரசாங்க அதிபர் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைச் செயலாளர் மற்றும்... Read more »
தற்போதைய வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருவோருக்கான பொறிமுறை உருவாக்கம்! தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.11.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட... Read more »
மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் வாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்றையதினம் மானிப்பாயில் இடம்பெற்றது. மானிப்பாய் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் 26/11/2024 செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இரண்டு... Read more »
முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 26.11.2024... Read more »
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர்... Read more »
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்களை ரஷ்யா இராணுவத்தின் கொத்தடிமைகளாக இணைத்தமை அம்பலத்துக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாக முகவர்கள் பணத்தை பெற்றுள்ளனர். அதன்... Read more »
யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த... Read more »
சுதுமலையில் கப் ரக வாகனம் ஒன்றும் கஜஸ் ரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது தாவடி – சுதுமலை வீதியில் அமைந்துள்ள... Read more »

