எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வு யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சலால் அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு தொற்று நோய்யியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா அபயக்கோன் உள்ளிட்ட குழுவினர்... Read more »
யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்! – ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு மாவட்ட செயலர் அறிவுறுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி... Read more »
வடக்கை மிரட்டும் காய்ச்சல்; நேற்றும் ஒருவர் பலி யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து நாள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை... Read more »
யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு கிழக்கு வெளி வயல் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்பதால் நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகளை திறந்து விடுமாறு கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்... Read more »
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து, களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர், கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில், 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்... Read more »
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று, வியாழக்கிழமை (5) வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றுமாறு, அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர். Read more »
யாழ்ப்பாணம்-குருநகர் கடற்பகுதியில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகில் 188 கிலோ 350 கிராம் நிறையுடைய கேரள... Read more »
யாழில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியையின் தொலைப்பேசிக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச தோற்றங்களுடன் கூடிய புகைப்படங்களை அனுப்பிய மாணவி ஒருவரின் தந்தையை ஆசிரியையின் கணவனும் அவரது உறவுகளும் நையப்புடைத்துள்ளனர். யாழ் புறநகர் பகுதியில் உள்ள ஆரம்பப்... Read more »
மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர். இதனால் இவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றது. அத்துடன் அவ்வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம்... Read more »
அண்மையில் இடம் பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே இடம் பெற்ற வாய்த் தர்க்கம் இதன் காரணமாக தனது கடமைக்கு... Read more »

