எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்

எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது என்றும்... Read more »

குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி திட்டங்கள்!

குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி திட்டங்கள்! நத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்களுக்காக உதவி திட்டங்கள் 513 வது இராணுவ படைப்பிரிவால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது யாழ்.மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »
Ad Widget

உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை!

உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை! பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய... Read more »

யாழில் இரு பிள்ளைகளின் தந்தையின் தவறான முடிவு..!

யாழை துயரில் ஆழ்த்திய இரு பிள்ளைகளின் தந்தையின் தவறான முடிவு..! யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு ! இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவில் பகுதியில்... Read more »

யாழில் மற்றுமொரு 18 வயது இளைனும் தவறான முடிவு..!

யாழில் மற்றுமொரு 18 வயது இளைனும் தவறான முடிவு..! கரவெட்டியில் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் இன்று விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 அகவையுடைய... Read more »

பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.

பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.. செயலாளர் வைத்தியர் ஜெயலன் வேண்டுகோள் பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரித்து தருமாறு யாழ் மாவட்ட பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜெயலன் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... Read more »

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள்.

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள். 3500 மில்லியனுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்..தலைவர் சகாதேவன். வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின்... Read more »

அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது

அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது – எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைக்க திட்டம் அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும். அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட... Read more »

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிசை மடக்கிய இளைஞர்கள்!

நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.. நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த... Read more »

யாழை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு குடும்பஸ்தரின் உயிரிழப்பு..!

யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆனைக்கோட்டை சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் நிலவிய நிலையிலும் அவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறாதிருந்துள்ளார். இந்நிலையில் குறித்த... Read more »