கஞ்சா கலந்த மாவா வைத்திருந்தவர் கைது..! இன்றையதினம் குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »
சுமந்திரனுக்கு மாஸ்டர் நான் தான் என நிரூபித்த சிவஞானம்..! வலி கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் திட்டமிட்ட சூழ்ச்சியால் தமிழரசு கட்சியிடம் இருந்து மறைக்கப்பட்டமையே உண்மையான விடயம். தமிழரசு கட்சியின் ஆட்சியை இழந்தது அங்கு இடம் பெற்ற சூழ்ச்சி என்ன என்பது தொடர்பில்... Read more »
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..! யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.பா.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இன்று(19) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்... Read more »
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி... Read more »
பரபரப்பாக இடம்பெற்ற வாக்களிப்பு கரவெட்டியை கைப்பற்றியது தமிழரசு..! யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார். வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம்... Read more »
தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை..! வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய வர்கள் புதிய தொழிலை தொடங்குவதற்கான / தொழிலை விருத்தி செய்வதற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்... Read more »
பட்டலந்த படுகொலைகள் குறித்து விரிவாக பேசும் ஜேவிபி மண்டைதீவு புதைகுழியை வதந்தி என கடந்து போக முயற்சிக்கின்றது..! மண்டைதீவு புதைகுழிகளை வதந்தி என ஜேவிபி நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார பாராளமன்றத்தில் இன்று தெரிவித்து இருக்கின்றார். 23.08.1990 அன்று , இராணுவம் மண்டைதீவு, அல்லைப்பிட்டி... Read more »
போதை பொருட்களுடன் நால்வர் கைது..! 50 கிராம் ஹெரோயின் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் கஞ்ஞா நான்கு போதை மாத்திரைகளுடன் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் தனபால... Read more »
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..! யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர்... Read more »
நெடுந்தீவு பகுதியில் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.... Read more »

