கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து... Read more »
இ.போ.ச சாரதியை தாக்கிய இளைஞன் யாழில். கைது! மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் , நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்தவரை நடத்துனர் பேருந்தில்... Read more »
செம்மணி மனித புதைகுழி: தேங்கியிருந்த நீர் வெளியேற்றம் யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்று (பிப்ரவரி 9, 2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம்... Read more »
பொன்னாலையில் கோர விபத்து: பனை மரத்துடன் மோதி இளைஞன் பலி யாழ்ப்பாணம், பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாா் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த பனை மரத்துடன்... Read more »
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு: புதிய தலைவர் நியமனம் வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்களின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றமாக, க. பிரகாஸ் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை வடக்கு... Read more »
யாழில் நவீன உபகரணங்களுடன் நாள் சத்திர சிகிச்சை மருத்துவம்; ஒரு புதிய மைல்கல்..! யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” Jaffna Day surgery centre (JDSC)முன்னோடித் திட்டம்(pilot project) தற்போது ( நேற்று 06.02.2026 ) திறக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்களுக்கு மட்மல்லாது... Read more »
லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாபயவின் விளக்கங்களுக்குப் பதிலளிக்க மார்ச் 06 வரை அவகாசம்! Habeas Corpus – ஆட்கொணர்வு மனு ஒன்றின் மீதான நீதிவான் நீதிமன்ற விசாரணை இன்று (06.02.2026) எடுத்துக்கொள்ளப்பட்டது. 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித்... Read more »
யாழ்ப்பாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு : புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்! யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுற்றாடல் குழு கூட்டத்தில்... Read more »
யாழ்ப்பாணம் சுதுமலை: புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் பிரதேசம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட ஒரு முன்மாதிரி வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணும் வகையில், சுதுமலை அம்மன்... Read more »
யாழ் மானிப்பாய் வர்த்தகர் – மன்னாரை சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது! தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு: தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush)... Read more »

