ஊரணி மீனவர்கள் மாயம் : 6 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

ஊரணி மீனவர்கள் மாயம் : 6 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு – இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்! யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு ஊரணிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை மீட்பதில் அரசாங்கம்... Read more »

யாழ்ப்பாணத்தில் பாரிய கஞ்சா வேட்டை

யாழ்ப்பாணத்தில் பாரிய கஞ்சா வேட்டை: 368 கிலோ கஞ்சா மற்றும் படகு பறிமுதல் – இருவர் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 35 வயதுடைய இளைஞன் ஒருவரை ஊர்காவற்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்... Read more »
Ad Widget

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு! வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில்... Read more »

யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை..!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

கச்சதீவு திருவிழா ஆரம்பம்: குறிகாட்டுவானில் குவியும் யாத்திரிகர்கள்

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்: குறிகாட்டுவானில் குவியும் யாத்திரிகர்கள் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 27) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனையொட்டி கச்சதீவு நோக்கிச் செல்வதற்காக யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் அதிகாலை முதலே குவிந்த... Read more »

வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்கக் கோரிக்கை!

36 ஆண்டுகால இராணுவக் கட்டுப்பாடு: வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்கக் கோரிக்கை! யாழ்ப்பாணம், வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவித்து, அதன் பாரம்பரிய பாதையை... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்…!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்…! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வலிகாமம் கிழக்கு புத்ததூரைச் சேரந்தவரும் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருவபவருமான மூத்த பேராசிரியர் திரு.தி.வேல்நம்பி அவர்கள் ஜனாதிபதியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 25.03.2026 அன்று இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பார். Read more »

பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு!

பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற நபர், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இன்று... Read more »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்! வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரு தினங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும்... Read more »

யாழ் சென்ற கனடா தமிழ் வர்த்தகருக்கு பக்கவாதம்! 3 லட்சம் டொலர் மாயம்?

யாழ் சென்ற கனடா தமிழ் வர்த்தகருக்கு பக்கவாதம்! 3 லட்சம் டொலர் மாயம்? தொலைபேசியில் வங்கியின் பெண் அதிகாரி, சிறுமி, பெண்களுடன் லீலை செய்த காட்சிகள்! யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சிச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. உலகத்தையே பாலியல் செயற்பாடுகளால் தனது கை விரல்... Read more »