இலங்கைக்குள் அமெரிக்க படையினர் களமிறங்கும் சாத்தியம்!

கடந்த சனிக்கிழமை ஈரானிய போர்க்கப்பல் இலங்கைக்கு அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, போர் பதற்றங்கள் இலங்கைக்கும் ஊடுறுவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. உண்மையில், இலங்கை ஈரானோ இஸ்ரேலோ அமெரிக்காவோ என எந்த நாட்டிற்கும் சார்ந்து அல்ல, இருப்பினும் மனித நேய ரீதியில் ஈரானியர்களை காப்பாற்றியது.... Read more »

பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு!

பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை, அவரது சட்டத்தரணிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு... Read more »
Ad Widget

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் 

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000 இலங்கையர்களின் நலம் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார். “வெளிநாடுகளில் உள்ள நமது குடிமக்களைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இன்று இஸ்ரேலிய வெளிவிவகார... Read more »

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – மூன்றாம் சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – மூன்றாம் சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடல் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்... Read more »

மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – ஜனாதிபதி 

மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – நிலைபாட்டை வெளியிட்டார் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக... Read more »

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள்

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 536 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை சுங்கப் பிரிவினரின் விசேட சோதனையின் 51 கிலோகிராம் ஹஷிஷ், ஒரு... Read more »

ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி

ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது,   என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக... Read more »

யுத்த சூழ்நிலையால் உடன்வழங்க முடியாது – பிரதி சுகாதார அமைச்சர். 

இறந்த மாலுமிகளின் உடல்களை தருமாறு ஈரான் கோரிக்கை. யுத்த சூழ்நிலையால் உடன்வழங்க முடியாது – பிரதி சுகாதார அமைச்சர். அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானின் IRIS Dena கப்பலில் இறந்த மாலுமிகளின் அனைத்து உடல்களையும் இறுதிச் சடங்குகளுக்காக ஈரானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது!

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது! நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே இந்த... Read more »

மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! 

மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! ​”பழைய நினைவுகள்… மாறாத வலிகள்!” – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எரிபொருள் வரிசைகளில் மக்கள் மரணித்த அந்தப் பயங்கரமான காட்சிகள், மீண்டும் ஒருமுறை இலங்கை மக்களின் கண்முன்னே வந்துள்ளது.   🔍​நடந்தது... Read more »