இலங்கையில் இருந்து புதிய அன்னாசிப் பழங்களை பாகிஸ்தான் சந்தைக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இன்று (ஆகஸ்ட் 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. C R Exports (Pvt) Ltd நிறுவனம் மூலம் முதல் 20 அடி கொள்கலன் அன்னாசிகள் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சந்தை... Read more »
கொழும்பு: வாதுவை பகுதியில் உள்ள பிரபல ‘தி ப்ளூ வோட்டர்’ விடுதியை சுற்றியுள்ள பகுதியில் நான்கு நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி இரவில், விடுதியை... Read more »
இலங்கையில் வாடகை வாகனப் பயணிகளுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை இலங்கையில் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், வாகனத்தினதும் சாரதியினதும் விபரங்களை உறுதிப்படுத்துவதுடன், தாம் பயணிக்கும் தற்போதைய நேரடி இருப்பிடத்தை நம்பகமான ஒருவருடன் பகிர்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கொள்ளை,... Read more »
UAE-யில் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய தொடர்பாளர் “வனத்தே சத்து” கைது – சர்வதேச வேட்டை தீவிரம் – முழுமையான செய்தி ஆய்வு கொழும்பு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக இலங்கை அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய தொடர்பாளர் எனக்... Read more »
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை பெற்ற இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை! இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்று, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த இருவருக்குக் கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை... Read more »
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் முறைகேடு: பொது சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், பொது நிதி முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொது... Read more »
இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் 108 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பொருட்களைப் பெற்றுக்கொண்ட விதத்தை உறுதிப்படுத்துவதற்கான பற்றுச்சீட்டுகள் அல்லது... Read more »
ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு ராஜகிரிய, ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு... Read more »
பெண்கள், சிறுவர் தொழில் சட்டமீறலுக்கான அபராதம் ரூ. 1 இலட்சமாக அதிகரிப்பு பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை சட்டவிரோதமாக தொழிலில் அமர்த்துவோருக்கான அபராதத் தொகையை ரூ. 10,000 இலிருந்து ரூ. 100,000 வரை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. 1956... Read more »
நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: வவுனியாவை சேர்ந்தவரும் பயணம் ஸ்ரீபாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மற்றும்... Read more »

