இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்! விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜைகள் 16 பேர் கொழும்பு 07, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று... Read more »
நிலையப் பொறுப்பதிகாரி திட்டியதால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் அளுத்கம காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், நிலையப் பொறுப்பதிகாரி தன்னை திட்டியதாக தினசரி குறிப்பு புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு பணியை விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காவல்துறை... Read more »
சிறுநீரகத்தை பாதிக்கும் கிரியேட்டினின் அளவு குறைய இதை தான் சாப்பிடணும்.. இப்படிதான் சாப்பிடணும்.. கிரியேட்டினின் என்பது உடல் தசைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் பொருளாகும். இதை கட்டுக்குள் வைக்கா விட்டால் நம் உடலில் உள்ள கிரியேட் டினின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இயற்கையாகவே... Read more »
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு பிரதிவாதிகளின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு..! பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (23) இது தொடர்பாக... Read more »
சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை..! 6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.... Read more »
கீழுழைப்புச் சேவை பட்டதாரிகள் தொடர்பில் சஜித்தின் கோரிக்கை..! ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையில் திறந்த ஆட்சேர்ப்பிற்கான பட்ட தகுதி செல்லுபடியாகும் திகதி 2025.06.30 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சமயத்தில் திறந்த சேவையில் இணைய விரும்பியவர்கள் தமது கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர். இது குறித்து... Read more »
மோதிவிட்டு தப்பிச் சென்ற மகிழுந்து..! இரு பெண்கள் கவலைக்கிடம் இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23.02.2026) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 45 மற்றும்... Read more »
மீனகயா கடுகதி தொடரூந்தின் பயணம் மீண்டும் ஆரம்பம்..! ‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு... Read more »
கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: 26 வரை விளக்கமறியல்! கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் உள்ள... Read more »
புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை : 16 வயது சிறுவன் கைது புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்ற முச்சக்கரவண்டி சாரதி, கடந்த 21ஆம் திகதி இரவு வாடகை பயணம் ஒன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்... Read more »

