மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல், இலஞ்சம் மற்றும் ஊழல்... Read more »
‘யாழ் தேவி’ புகையிரத சேவை நேர அட்டவணை தற்காலிக திருத்தம்: ஒக்டோபர் 7 முதல் 18 வரை நடைமுறை யாழ் தேவி விரைவு புகையிரதத்தின் கால அட்டவணை ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம்... Read more »
தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு..! அம்பலப்படுத்தும் அநுர அரசு முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal... Read more »
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பிற்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு..! நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் கட்சியின் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜாய்சிங்க இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹட்டன் தொழில் திணைக்களத்தில்... Read more »
இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு.! சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து,... Read more »
இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினம்..! ‘முதியோர்கள் தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் : எமது அபிலாஷைகள் , நல்வாழ்வு மற்றும் உரிமைகள் எனும் கருப்பொருளின் கீழ் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினமானது நேற்று (01.10.2025) பிரதேச செயலாளர்... Read more »
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும்..! வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் காணப்படும் இடங்களாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன... Read more »
ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி..! ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார். செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை... Read more »
மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்..! மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில்... Read more »
வசீம் தாஜுதீன் மரணம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு நாமல் ராஜபக்ச கோரிக்கை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள், முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்கள்... Read more »

