கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டு அவர் உயிரிழந்திருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரியுள்ளார். நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 61... Read more »
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அதன்படி, அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளரிடம் இதுதொடர்பில் வினவிய போது, இந்த சம்பவம் உண்மைதான் என்றார். இதன் விளைவாக குறித்த நோயாளி உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.... Read more »
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீக்க அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் 10 நிபந்தனைகளை தம்மிக்க பெரேரா ஏற்றுக்கொள்ள வேண்டும்... Read more »
மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரினால் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.... Read more »
புத்தாண்டை முன்னிட்டு நாளை (டிசம்பர் 31) கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. அதன்படி காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி, லோட்டஸ் வீதி, நவம் வீதி உள்ளிட்ட பல வீதிகள் நாளை மாலை 5.00 மணி முதல் ஒருவழிப்பாதையாக... Read more »
ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படுவதால் பேருந்துகள், பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கம் (IPPBA), அகில இலங்கை பாடசாலை வேன் நடத்துவோர் சங்கம் (AISVOA), மற்றும் அகில இலங்கை முச்சக்கர... Read more »
இந்த ஆண்டு டிசம்பரில் பதிவான டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டிதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது 2023 இல் மொத்தம் 87,078 நோயாளர் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது. இதனடிப்படையில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான... Read more »
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கொவிட் தொற்று இருப்பது உறுதி சுவாசக்... Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.... Read more »
VAT அதிகரிப்புக்கு ஏற்ப 2024 ஜனவரி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 3% நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல்... Read more »

