ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

கடந்த காலம் தொடர்பில் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024... Read more »

இன்று முதல் கையடக்கத் தொலைபேசி விலை 35 வீதம் அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை 35 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி... Read more »
Ad Widget

2023இல் இலங்கை பற்றிய ஒரு மீள் பார்வை

2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டில் உலக நாடுகளில் பல்வேறு துறைகளிலும், முக்கிய நிகழ்வுகள் பதிவாகியிருந்தன. இலங்கையிலும், அரசியல், விளையாட்டு, சமூகம் மற்றும் நீதித் துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு பதிவாகியிருந்தன. இது குறித்த ஒரு தொகுப்பை இந்தப் பதிவில்... Read more »

கொழும்பில் துப்பாக்கிச் சூடு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு, தொட்லங்க பகுதியில் இன்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »

சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தமிழ் மற்றும் முஸ்லிம் தேசிய கட்சிகளுடன் தொடர் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும்... Read more »

ரணில் வடக்கில் நான்கு நாட்கள் தங்கியிருந்து சந்திப்புகளை நடத்த திட்டம்

வடக்கிற்கு நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ் தரப்புக்களை ஜனாதிபதி சந்திப்பது தேர்தலுக்கான வியூகம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயம் ஜனவரி 4... Read more »

இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கிய நாடாக சவூதி அரேபியா

2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில், 63,000 க்கும் அதிகமானோர் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் வேலை வாய்ப்பைப் பெற்று அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், 200,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளில்... Read more »

தோல்விகளை உள்ளடக்கிய வருடம் முடிவுக்கு வருகிறது

வெற்றிகளை விட எண்ணற்ற தோல்விகளை உள்ளடக்கிய ஒரு வருடம் முடிந்து புதிய வருடம் உதயமாகிறது. 2023 ஆம் ஆண்டு நம் மனதில் மகிழ்ச்சியைக் கொண்டுவரக் கூடியவாறு எதுவும் கிடைக்காத ஆண்டு. இந்த ஆண்டில் மக்கள் வெற்றியின் சாயல் கூட காணவில்லை என எதிர்கட்சித் தலைவர்... Read more »

நல்லாட்சியில் மூடிமறைக்கப்பட்ட பல வழக்குகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் மூடிமறைக்கப்பட்ட வழக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார். “நல்லாட்சி அரசாங்கத்தின்... Read more »

கட்டுநாயக்கவில் 17 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் சூட்சுமமான... Read more »