‘2024’ சவால்மிக்க ஆண்டு: அனைவரும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது

2023ஆம் ஆண்டை போன்று 2024ஆம் ஆண்டில் பொருளாதார சவால்கள் தொடரும். இந்த சவால்கள் 2027ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தலைமையில் 2023 இல் இலங்கையின் பொருளாதாரம் முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளதாகவும்... Read more »

மீண்டும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் : முன்னாள் ஜனாதிபதி

நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள்மீது பொருளாதார... Read more »
Ad Widget

இணைய மோசடியில் இலங்கையர்கள்: மியன்மார் அரசின் உதவியை நாடியது இலங்கை

மியன்மாரில் இணைய மோசடியாளர்களின் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் அவசர தலையீடு மற்றும் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரின் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று பிற்பகல்... Read more »

சேனா புழுவால் சோளப்பயிர் செய்கை பாதிப்பு

அநுராதபுரம் – நொச்சியாகம – தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது. இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே சேனாபுழு சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், இம்முறை முழு சோள... Read more »

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்

இவ்வருடம் 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவது தமது எதிர்பார்ப்பு என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த வருடம்... Read more »

விமான நிலையத்தில் உருவான புதிய தொழிற்சங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 28 உறுப்பினர்களிள் சேவைகள் இன்று (03) நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான சேவை மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர்... Read more »

2023 இரண்டாம் காலாண்டில் இலங்கையில் 74 யானைகள் பலி

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த வருடம் (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய... Read more »

விரும்பி வரி விதிக்கப்படவில்லை அமைச்சர் ஜீவன்

2024 ஆம் ஆண்டு இடம்பெறும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே உள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களுக்கு கட்சியில் இடமில்லை

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தங்கள் கட்சியுடன் இணைந்துகொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே... Read more »

இலங்கை – ரஷ்யா இடையிலான விமான சேவை

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேரடி விமான சேவையை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய எயார்லைன்ஸ் இணைந்துள்ளது. குறித்த சேவையினை முன்னெடுப்பதற்கு Boeing – 777 எனும் விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால அட்டவணையின்படி, ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களுக்கு ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய... Read more »