ஜனாதிபதி இன்று சுவிஸ் பயணம்

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் செல்லவுள்ளார். உலக பொருளாதார மாநாட்டின் போது உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஜனாதிபதி சந்திக்க உள்ளார். இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த வருடம்... Read more »

யாழில் பொங்கல் வியாபாரம்

யாழ். திருநெல்வேலி சந்தை 13.01.2023 காலை 11 – 12 மணி நிலவரம் Read more »
Ad Widget

சாவின் விளிம்பில் மக்கள்! செங்கடலை பாதுகாக்க கப்பல் அனுப்புகிறது அரசு!!

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசாங்கம் செங்கடலை பாதுகாக்க கடற்படை கப்பலை அனுப்புகின்றது என யாழ். மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புகளின் சம்மேளன செயலாளர் அன்ரன் செபராசா தெரிவித்துள்ளார்.   யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் : 19 பேர் படுகாயம், 60 பேர் தப்பியோட்டம்

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். மேலும், 60க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய... Read more »

வாழைத்தோட்டத்தில் அரங்கேறிய படுகொலை : புதிய தகவல்

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதன‍ை தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் ஜனாதிபதிக்கு ஆதரவு: சம்பந்தன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை தைப்பொங்கலுக்கு முன்னர் நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுளார்.... Read more »

மருந்துக் கொள்வனவில் ஊழல் கெஹெலியவுக்கு எதிராக சிஜடியில் முறைப்பாடு

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஊழல்கள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த... Read more »

சடுதியாக அதிகரித்த எண்ணெய் விலை

செங்கடலில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சற்று முன்னர் வரை ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.16 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து அல்லது 4.1 சதவீதம் உயர்ந்து... Read more »

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உயர் நீதிமன்றம் சென்ற அநுர

பாராளுமனறத்தில் இரண்டாம் வாசிப்புக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது. சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த... Read more »

எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்படும் : ஜனாதிபதி

“பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு ஒத்துழைப்பு வழங்கினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக அவருடைய புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி... Read more »