ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி, கொள்ளையிட்ட பணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொண்டு அதனை கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்க போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்பு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி கரயலித்த பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்... Read more »
புத்தளம் குறிஞ்ஞாம்பிட்டி பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் மூன்று கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது இந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு செல்லும் நோக்கில் பேருந்தில் ஏறி சென்றுக்கொண்டிருந்த... Read more »
கொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நியாயம் கேட்ட போராட்டத்தை அச்சுறுத்தும்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க மக்கள் விடுதலை முன்னணி முன்நின்று செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இப்படியான கூட்டணியை அமைப்பதை விமல் வீரவங்ச,உதய கம்மன்பில ஆகியோருக்கும் எதிர்க்கவில்லை. மக்கள்... Read more »
பௌத்த சமயத்தை அழிக்கும் பல்வேறு சக்திகள் தற்போது முன்நோக்கி வந்துள்ளதாகவும் போதிசத்வர் எனக்கூறிக்கொள்ளும் நபர் களனிக்கு வந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து விகாரையின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே நாயக்க தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே... Read more »
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நான்கு நீதியரசர் பதவிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டு நீண்டகாலம் சென்றுள்ள நிலையில், இதுவரை அந்த பதவிகளுக்கு தகுதியான எவரும் நியமிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிவகாரவுக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதியரசராக இதுவரை... Read more »
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ கிராம் கெரட் நேற்று ஆயிரம் ரூபா முதல் ஆயிரத்து 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீன உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பிரோக்கோலி உட்பட ஏனைய மரக்கறிகளின் விலையானது கிலோவுக்கு 7... Read more »
இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் மன்றம் தெரிவித்துள்ளது. வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 30... Read more »
வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியுள்ளார். தாக்குதல் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 13) தங்காலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரகெட்டியார கிழக்கில் பதிவாகியுள்ளது.... Read more »

