எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை

இந்தியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் தொழிற்நுட்பட ஒத்துழைப்புக்கான எட்கா உடன்படிக்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் கையெழுத்திட இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதுடன் இரண்டு நாடுகளின் வர்த்தக முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் சுங்க வரிகளை குறைக்கவும்... Read more »

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின்... Read more »
Ad Widget

அவுஸ்ரேலியாவை தெரிவுசெய்துள்ள ரணில்’19’ க்கு தயார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதாக கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர், ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் கடந்த 17 மாதங்களில் 18 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக... Read more »

தமிழரசு கட்சிக்குள் பிளவா?: முற்றிய கைகலப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் பொது மற்றும் மத்திய செயற்குழு கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எவ்வித தீர்மானங்களும் இன்றி முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள்... Read more »

ஒப்பந்த கொலைகளைச் செய்கின்றனரா இலங்கை இராணுவத்தினர்?

பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் செயற்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தி ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சமீபகாலமாக நடந்த பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறித்த... Read more »

ரணிலின் சதி : உடைக்கிறதா சஜித் கூட்டணி?

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் என சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார். “ ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான்தான் நிதி அமைச்சர், பொருளாதார அமைச்சர்... Read more »

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் உள்ளக மோதல்: பத்திரிகை ஆசிரியர் நீக்கம்

அரசாங்கத்தின் ஊடக நிறுவனமான லேக்ஹவுஸ் நிறுவனத்தில் உள்ளக மோதல் காரணமாக நிறுவனத்தின் சிங்கள வார இதழ் பிரதம ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிலுமின பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய தர்மன் விக்கிரமரத்னவே அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். லேக்ஹவுஸில் ஏற்பட்டுள்ள பாரிய உள்ளக மோதல் நிலையின்... Read more »

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் இலங்கையின் உள்விவகாரம்: ரஷ்யா

இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவர் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் குறித்து அமெரிக்கா,... Read more »

கட்சித்தாவல் விரைவில் அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றமொன்று நிகழ்வதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கிடையே அமைச்சரவையில் மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவும், புதியவர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக... Read more »

பரந்துபட்ட அரசியல் கூட்டணி: சம்பிக்க தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கி தனது வேலைத்திட்டத்துடன் பொதுமக்களிடம் செல்லவுள்ளதாக சம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்துள்ளார். பெந்தர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க... Read more »