நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது ஆச்சரியப்பட தேவையில்லாத அளவுக்கு இலங்கை சமூகத்தில் சாதாரண விடயமாக மாறியுள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தரம் குறைந்த மருந்து கொள்வனவு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, மாளிகாந்த நீதவான்... Read more »
இலங்கை நீல நிற திமிங்கிலங்களை பார்வையிடக்கூடிய உலகில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது. வேறு நாடுகளில் கடலில் திமிலங்களை பார்க்க சென்றாலும் ஒரு சில திமிங்கலங்களையே பார்க்க கிடைக்கும். எனினும் இலங்கையில் குறுகிய தூரம் கடலில் பயணித்தால், சில வகை திமிங்கிலங்களை மாத்திரமல்லாது,... Read more »
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர்... Read more »
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd – AGEL) மூலம் நிர்மாணிக்கப்படும் தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்களில் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.... Read more »
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தச் சட்ட மூலத்தின் உள்ளடக்க அத்தியாயங்கள், அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். சட்டமா அதிபர் சார்பில்... Read more »
சுங்கவரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். விசேட அதிரடிப்படை கோனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (07) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், கைப்பேசி பாகங்கள்,... Read more »
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட 37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சோதனையின் போது மிகவும் அரிதான 02 நீல... Read more »
ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஷாநாயக்கவை இந்தியா அழைத்து பேசியமை தொடர்பாக கொழும்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையில் பலத்த முரண்பாடு தோன்றியுள்ளது. பிரதான எதிர்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி விசனமடைந்து உள்ளதாக அரசியல் வட்டாரம்... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ... Read more »
முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியை எப்படிப் பங்கிட்டுச் செலவு செய்வது என்ற சர்ச்சை அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறிய வருகின்றது. வரவு – செலவுத் திட்டத்தில் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுக் கிடைக்கும் நிதியை மாவட்டத்தில்... Read more »

