சிறிதரனின் அமைதியும் அவரது முகநூல் பதிவும் சொல்வது என்ன?

உட்கட்சி அரசியல் விவகாரம் என்பதால் நீதிமன்ற தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தினால் என்ன? என்று கட்சிக்குள் விமர்சனங்கள் எழும் நிலையில் சிறிதரன் அமைதியாக இருப்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

நீதிமன்ற கட்டளைக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்ற நோக்கில் சிறிதரன் அமைதியாக இருக்கலாம் என்ற கருத்துக்களும் உண்டு.

சிறிதரனின் அமைதியை எடுத்துக் காட்டும் வகையில் அவரது முகநூல் பதிவு இவ்வாறு எடுத்துக்காட்டுகிறது.

Recommended For You

About the Author: admin