வேலை செய்வோரை ஜப்பானுக்கு ஈர்க்க அந்நாடு சிறப்பு ஆறு மாத விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசா மார்ச் மாத இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட 49 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று ஜப்பான்... Read more »
சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெரண்டான்டோ கடந்தவாரம் மும்பாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது உரையின் ஒற்றை வார்த்தையால் கடும் போக்கு சிங்கள அமைப்புகளும், தேசியவாதிகளும் கொதிப்படைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன்,... Read more »
முந்தல் – மங்கள எளிய பகுதியில் இளைஞன் ஒருவன் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மங்கள எளிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய காவிந்த மதுசங்க எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்... Read more »
இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட முகாமையாளர் ஒருவரும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அந்த அதிகாரிகள் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் உரிமையாளர் ஒருவரின் வீதி... Read more »
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட முக்கிய தலைவர்கள் சிலரும், இளம் அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமீத்த பண்டார தென்னகோனும் ஜனாதிபதி தேர்தலில்... Read more »
இலங்கையின் ஊடகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் (Online safety Act) குறித்து அமெரிக்கா தனது கருசனையை வெளிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் உட்பட ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் குறித்த சட்டத்தின் ஊடாக... Read more »
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புத் தொடர்பில் தெரியவருகையில், *... Read more »
“எல்லை தாண்டிவரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்“ என இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ள கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை – இந்திய மீன்பிடி பிரச்சினையானது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனித்த பின்னர் பாரிய சவாலாக காணப்படுகின்றது. வங்கக்கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக... Read more »
இலங்கையைப் பொறுத்தமட்டில் இயற்கை வளங்களுக்கு குறைவற்ற நாடு. நான்கு பக்கமும் கடல், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், நதிகள், களங்கள், வயல்நிலங்கள், விளை நிலங்கள், காடுகள், குளங்கள், என உணவு உற்பத்திக்கு ஏற்புடையதான நில, நீர்வளங்கள் காணப்படுகின்றன. விவசாய நாடு என கூறிக்கொண்டாலும் அரிசி உள்ளிட்ட அத்தியவசிய... Read more »
இரத்தினக்கல் வர்த்தகத்தில் மோசடி செய்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களை ஏமாற்றி இருநூறு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து சுற்றுலா விசாவில் மாலைதீவுக்கு தப்பிச் சென்ற இலங்கையர்... Read more »

