இலங்கையில் சோலார் பேனல் விவசாய திட்டம்

இலங்கையில் முதன்முறையாக, ‘சோலார் பேனல்கள்’ மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உட்பட பல அரச நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன.

Recommended For You

About the Author: admin