ஜூலி சங்கிற்குப் பின்னர், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க மூத்த இராஜதந்திரி எலிசபெத் கேத்ரின் ஹோர்ஸ்ட் ( Elizabeth Kathryn Horst) நியமிக்கப்படவுள்ளார். ஜூலி சங்கின் பதவிக் காலம் விரைவில் முடிவடைந்ததும், அவர் இலங்கைக்கான புதிய தூதுவராக தனது கடமைகளை பெறுப்பேற்ப்பார் என்று... Read more »
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான பிரிவுகளும் உட்கட்சி மோதல்களும், தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கடும்போக்குவாத்தைக் நகர்த்திச் செல்வதற்கு வாய்ப்பாக அமைந்துவருகின்றது. அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதற்கு 46 பக்கங்கள் கொண்ட அறிக்கையை... Read more »
நாட்டில் இனரீதியான போராட்டம் ஏற்படக் காரணமானவர்கள் நாட்டின் அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பூகோள பொருளாதார அரசியல் காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளார். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவரும் ரணில், தனது அரசியல் இருப்பிற்கு ஆபத்தற்ற வகையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு முகத்தையும் சீனாவிற்கு... Read more »
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நிதியமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோருடன் பொருளாதாரம் விடயங்கள் தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதியமைச்சர்... Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறவுள்ளதாக சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 27 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற நிர்வாகத் பிரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறுவதாக இன்று (25) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற... Read more »
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா கடந்த வரவு-செலவுத்திட்டத்தின் போது ஒதுக்கப்பட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில்... Read more »
நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது. அதன் பிரகாரம், ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு அரசியல்வாதி, கூட்டணி ஒன்றில் முக்கிய பதவி வகித்து வருபவர் என்பதுடன் மற்றைய அரசியல்வாதி,... Read more »
அண்மைய நாட்களாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மோசடியான முறையில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பணத்தை அறிவிட முற்படும் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கொழும்பு – புறக்கோட்டையில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து மோசடியான... Read more »

