வெளிநாட்டில் உள்ள இலங்கை குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். இந்நாட்டில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதுடன், டுபாயிலிருந்து வேறு... Read more »
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில, கஸ்யப புர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »
“போர்க் காலத்தின் போதும், அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்ஷ துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார். துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர், யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பதுதான் உண்மை. அது சதி அல்ல. தண்டனை. அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள... Read more »
இலங்கை, பங்களாதேஷ், வளைகுடா பிராந்திய நாடுகள் உட்பட பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவுடன் ரூபாயில் (INR) வர்த்தகத்தை தொடங்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வணிகங்களுக்கான பரிவர்த்தனை செலவைக் குறைக்க உதவும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்... Read more »
தென்னிலங்கையில் இன்று இரவு இருவேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர். எல்பிட்டி, பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டர்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து தானும் விமல் வீரவங்சவும் நீக்கப்படவில்லை எனவும் அவரே தம்மை நீக்கியதாகவும் அதன் பின்னர் அவரது அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகியது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச எழுதி வெளியிட்டுள்ள புத்தகம் தொடர்பில்... Read more »
இலங்கையைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு என்ற விடயமும் பௌத்த மதம் என்ற அம்சமும் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் வாக்கிற்கான ஆயுதங்கள். இதனை மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் மிகவும் கச்சிதமாக கையாண்டு ஆட்சிப்பீடம் ஏறியிருந்தார்கள். இராணுவத்தின் பலத்தினை அதிகரிப்பதாக கூறிக்கொண்டு பாதுகாப்புத் துறைக்கு பெருந்தொகை பணத்தை... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டதுடன் சர்வதேச நாணய... Read more »
நாடாளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை (Caretaker Government) அமைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்றுவருவதாக அறியமுடிகிறது. நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் ரணில்... Read more »
முன்னாள் போராளி ஒருவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்பவரையே கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் திகதி காலை 9 மணிக்கு... Read more »

