முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே சுகீஸ்வர பண்டார இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன், அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது புலனாய்வுப்... Read more »
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாது இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். புத்தாண்டு... Read more »
தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி அளப்பறியதென கூறும் அளவிற்கு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த கட்சி... Read more »
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, தனக்கு அரசியல் வெறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்ட அரசியல் கட்சிகள்... Read more »
பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகரும் , அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுண கட்சியின் அதிருப்தியாளர்கள் தவிர, 80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கட்சியில் இணைந்து செயற்படுகின்றனர்... Read more »
கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி நெல்லி கலா சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது, பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக... Read more »
நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தேசிய குற்றம் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் வலியுறுத்தியுள்ளார். அணிந்திருக்கும் ஆடையை விற்றுவிட்டால் நிர்வாணம் முழு உலகுக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள்... Read more »
இலங்கையின் தேசிய காட்சிகள் தமக்கு சாதகமானதொரு தேர்தலை எதிர்பார்த்து அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றன. தற்போதைய சூழலில், தனித்து களமிறங்குவது சாதகமானதொரு நிலையை தோற்றுவிக்காது என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து கவனம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும்... Read more »
தென்னிலங்கை ஆட்சியாளர்களின் ஆழ்மனத்தில் எப்போதும் பதிந்த விடயம் சிங்கள பௌத்தவாதம்.அதனை வைத்தே தமது அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்பதே. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தென்னிலங்கையில் மிகவும் தீவிரமாக வளர்ந்துள்ள கொள்கை.பௌத்த மத முன்னுரிமை, சிங்கள மொழி பாவனை என தென்னிலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை கவர்வதற்கு... Read more »
நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடக்கும் என்பது தொியாத ஒரு பின்னணியில் அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியும் மற்றும் உதிரிகளாகச் செயற்படும் அரசியல்வாதிகளும் மற்றும் பல பிரமுகா்களும் அரசியல் அணிகளில் இணைந்து செயற்படும் முயற்சிகளில் ஈடுபட்டு... Read more »

