தரமற்ற ஹீமோகுளோபின் மருந்துகள் சந்தைக்கு வரக்கூடிய ஆபத்து

இலங்கைத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (National Medicines Regulatory Authority – NMRA) சட்ட அமுலாக்க அமைப்பில் இந்த வாரம் ஒரு அதிகாரி மாத்திரமே கடமையாற்றவுள்ளார். இதன் காரணமாக எதிர்காலத்தில் மனித ஹீமோகுளோபின் போன்ற தரமற்ற மருந்துகள் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள்... Read more »

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண ஆளுநர்கள் இடமாற்றம்?

இலங்கைத்தீவின் தலையெழுத்தை மாற்றும் வகையில் எதிர்வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது. சிறந்த ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ஆனாலும், ஆட்சியாளர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு மாத்திரம் குறைவொன்றும் இல்லை. கட்சிகளுக்குள் பிளவு, புதிய... Read more »
Ad Widget

நிறைவேற்று அதிகாரமும் சலுகை – நிவாரண அரசியலும்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடாத்தப்படும் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறைந்தபட்சம் 50 வீதத்துடன் மேலதிகமாக ஒரு வாக்குகளையேனும் பெற்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமருவதற்கான புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளதாக டெயிலி மிரர் ஆங்கில... Read more »

தனக்கு தானே கல்லறை அமைத்து கொண்ட பாலித தெவரப்பெரும

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளன. இதனடிப்படையில், அவரது பூதவுடல் மத்துகம யட்டதோலவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும்... Read more »

மலையகத் தமிழர்களின் நோக்கில் ஜேவிபி

இலங்கைத்தீவை தொடர்ச்சியாக ஆட்சி செய்த தேசிய கட்சிகள் என கூறப்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்துமே இனவாதத்தை வைத்து தான் ஆட்சி செய்தன. எனினும், இவற்றைத் தவிர மார்க்சிய-லெனினிய-மாவோவிய-சேகுவேராக் கொள்கைகளை துல்லியமாகக் கடைப்பிடிக்கிறோம் என கூறிக்கொண்டு வந்த ஜேவிபி... Read more »

களுத்துறையில் உளுந்து வடை மற்றும் தேநீர் எண்ணூறு ரூபா?: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

களுத்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவருக்கு உளுந்து வடை மற்றும் தேநீர் கோப்பையை அதிக விலைக்கு விற்பனை செய்தக் குற்றச்சாட்டில் முதியவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரகல்ல சுற்றுலா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த... Read more »

வீசா கட்டண அதிகரிப்பால் சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமடையும் – சஜித்

வெளிநாட்டவருக்கான வீசா கட்டண அதிகரிப்பால் சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமடையும் அபாயம் காணப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையொன்றிற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று வியாழக்கிழமை (18) கலந்துகொண்டு உரையாற்றும் போதே... Read more »

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா ஆரம்பம்: மனோ கணேசன்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம்  ஆரம்பமாகின்றது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்கப்படுகின்றது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில்... Read more »

இன அழிப்புக் : கனடாவிடம் தோல்வி கண்டதா இலங்கை?

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகர சபை... Read more »

மோடியின் பிரச்சார ஆயுதத்தை கையில் எடுத்த அனுர

ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என கூறப்படும் தேசிய மக்கள் சக்தியின் மூலம் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அண்மையில் பல கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தன. ‘Father’ எனப்படும் ஒரு திரைப்படம் குறித்தே இவ்வாறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 1970களில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை... Read more »