நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சி... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக... Read more »
கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்... Read more »
பசறை – அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 10 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அம்பத்தன்ன பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில் மண்வெட்டியுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளதாகத்... Read more »
2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் 2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும்... Read more »
அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிப்பிட்டிய பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவருக்கு மரண தண்டனை விதித்து தங்காலை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் 1996 ஆம் ஆண்டு ஜூலை... Read more »
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் வன்புணர்வுகளுக்கும் அங்கஜன் இராமநாதன் பதில் சொல்ல வேண்டும்- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழினத்தைப் பற்றி கதைப்பதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றவர்தான் அங்கஜன் இராமநாதன். தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த ஒரு... Read more »
ஜே.வி.பியின் கடந்த கால கோர முகங்கள் வெளிவரும் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோவின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஆனைக்கோட்டை சாவல்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய... Read more »
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01) விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் நாளை... Read more »
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்து ஒரு மாதத்திற்குள்ளேயே சட்டத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அறிவிக்க மனு ஒன்றில் கையொப்பமிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும்... Read more »

